கோவை: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்பி ராசா கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பாக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையெகப்படுத்த அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சிலர் மக்களிடயே ...
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது பேசிய எஸ்.பி வேலுமணி “உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக செய்த மிகப்பெரிய சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என சொல்கிறாரோ அதை தான் ...
மேற்கு பர்த்வான்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றார். அசில்சுவை முன்னாள் மேயர் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், ஏழை எளிய ...
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் மாணவ – மாணவிகளை அவர் நிச்சயமாக மேம்படுத்துவார். ரூ.600 ...
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், ...
உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள்-ன் அடுத்தகட்ட வளர்ச்சி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டது தான். இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் ஏற்கனவே இந்தியாவில் பல பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தாலும் அதில் அடுத்தகட்டமாக இந்தியாவில் தனது முக்கியமான கன்ஸ்யூமர் ...
புதுடெல்லி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (டிச.16) நிறைவு பெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17-ல் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி நவம்பர் 19-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் ...
தமிழகம் திராவிட மண், திமுக, அண்ணா திமுகவைத் தவிர யாரும் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் ...
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் டாப் 10ல் இடம் கிடைத்துள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகிக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை ...
விமர்சனங்களுக்கு எனது செயல் மூலமாக பதில் கொடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரவி ...













