ஹிமாச்சல் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சுகள் கிளம்புகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று அங்கு பிரசாரத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து ...

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் ...

கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ...

புதுச்சேரி நவம்பர் 5 சோலைநகரில் மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்வு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் L முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய் J சரவணன் குமார் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின்பேரில் கோயம்புத்தூர் சரக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவை – பாலக்காடு கேரளாவுக்கு ...

சென்னை: 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சந்திரசேகர ராவ் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். தெலுங்கானாவில் பாஜக – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அங்கு ...

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓபிஎஸ். தொடர்ந்து ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கோவை செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தினை சந்தித்துப் ...

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை சுத்தம் ...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாத யாத்திரை செய்து வருகிறார். சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவ் செய்யவுள்ளார். இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, ...

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தான் தலையிட்டதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் சவால் விடுத்துள்ளார். டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (நவ.2) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு ...