மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித். இவருக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் என்பவர் மசாஜ் செய்துவிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து, இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என்னுடைய வழிகாட்டி. அவர் என்னுடைய ...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம். முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது 1996 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரிடமிருந்து 146 நாற்காலிகள், 44 ஆயிரம் ஏசிகள், 700 கிலோ வெள்ளி ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, கரோனா பரவல் இருந்ததால் வாக்குப்பதிவின் போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வாக்காளர்களை நிறுத்த ஏற்பாடு, கிருமிநாசினி, கையுறை ...

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் நேற்று அல்வா கிண்டி வழங்கினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ...

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னத் தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019- அன்று நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் ...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே அங்கு ...

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜன.23) காலை 10 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பின் ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அந்த வகையில் அதிமுக திமுக கூட்டணியை தவிர நாம் தமிழர் ...

சென்னை: “நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன். அப்போது அண்ணன் ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு பேரும் போட்டிப் போட்டிக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி காத்திருக்கின்றனர்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ...

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ெவளியிட்ட அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் ...