பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, அண்ணாமலை உட்பட 40 பா.ஜ., நட்சத்திர பிரசாரகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் ‘நட்சத்திர பிரசாரகர்களை’ கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ...
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நினைவு அரங்கம் சிதம்பரத்தில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்திகளை சந்தித்த அவரிடம் வேங்கைவையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொது தீர்மானம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை.. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் தொடங்க உள்ளது. ஓபிஎஸ் தரப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ...
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ₹25,000-ல் இருந்து ₹30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . மேலும் மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ...
கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட தமிழர்கள் கணிசமாக வாழும் இடங்களில், அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பெங்களூருவில் ...
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ...
ஆளுநர் பதவியில் எப்பொழுது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுது பதவி விலகி விடுவேன் என ஆளுநர் ரவி பேச்சு..!! தமிழக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றடைந்துள்ளார். அங்கே மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்து ஆடினார். அப்பொழுது பேசிய அவர் மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் ஏறத்தாழ 12 ...
21-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேலம், திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், ...
சங்கராபுரம் : துபாயில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது ரபிக், 49; இமாம் காசிம், 43; துபாயில் வேலை செய்தனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி ...













