இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் மருத்துவ சேவை மையமாக சென்னை திகழ்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மரபியல் நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மரபியல் நிறுவனத்தை தொடங்கி வைத்து ...

இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ரோட்ஷோ நடத்தினார். ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து இளைஞர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரையிலான 2 கிமீ பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி கேரள பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி கை அசைத்தார். பிரதமர் ...

ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என ...

தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல் ஜெயலலிதா வரை அங்கு மாநாடுகள் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில்  ஓ ...

சென்னை: சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை சார்பில்‌ சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள்‌ தொடக்க விழா மற்றும்‌ காவலர்களுக்கான மின்‌ மிதி வண்டிகள்‌ வழங்கும்‌ விழா நேற்று மத்திய சிறை-1 புழலில்‌ நடைபெற்றது. இவ்விழாவில்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌  உதயநிதி ஸ்டாலின்‌ விளையாட்டுக்கள்‌ வழி ...

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் ...

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு ...

எம்ஜிஆர் போன்று கருப்புக் கண்ணாடி, தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் கால் தூசுக்கு பெறமாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழாவுடன் முப்பெரும் விழாவின் மாநாட்டை  நடத்த உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று திருச்சியில் பிரமாண்ட ...

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...

மதுரை: ”லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் தான் பேசுவோம்,” என, மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியதாவது: ‘தமிழக முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி, மருமகன் சபரீசன் ஓராண்டில், 30 ஆயிரம் ...