மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...
கோடை கால கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்து, மங்கலம் கொம்பு, தாண்டிக்குடி, பூளத்தூர், கும்பூர், போன்ற ஊர்களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் கிங்ஸ் ...
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட சென்ற ஐடி அதிகாரிகள் மீதும், அவர்களை தாக்கியதாக கூறி திமுகவினர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், ...
பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மூன்று நாடுகளிலும் அவருக்கு அந்நாட்டு தலைவர்களும், அங்கு வாழும் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா திரும்பினார். நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் பொருளாதார வியூகங்களை வகுப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியாவின் உயரிய கொள்கை வியூகங்களை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நிதி ஆயோக். இந்த ...
2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக ...
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதரபாத் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ...
பெங்களூர் : கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், டிகே சிவக்குமார், தனது ஆதரவாளரான எம்.எல்.சி ஹரிபிரசாத்துக்கு கேபினட்டில் டிக்கெட் வாங்கித்தர முயற்சித்தார். ஆனால், சித்தராமையா அதனை ஏற்காத நிலையில் டிகேஎஸ் – சிவக்குமார் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை ...
தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் கோரிக்கை.. ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடு குறித்த காட்சி விளக்க ...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் ...













