தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைச் சீரழிவில் இருந்து பாதுகாக்கவும் மாநில காவல்துறை மற்றும் அரசு தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி யாராவது சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களை விற்றாலோ அல்லது ...

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 47 இடங்களை மட்டுமே வென்றது. இதனால் அதிமுகவில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த சூழலில், ...

கேரள முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், ...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு ஒன்று உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லாத போதிலும், திருமாவளவனுக்காக அந்தத் திட்டத்திற்குத் தாங்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பைத் தமிழகத்திற்குக் ...

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான க்கி ராதன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராதன் பண்டிட் நியமனத்தை விமர்சித்தார். அவர் பேசியதாவது : அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் ...

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் ...

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.இதையடுத்து இன்று காலை 9.47 மணிக்குப் புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் வென்றால் மெஜாரிட்டி ...

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடந்தது. சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எந்த ஆட்சிக் காலத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு ...

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி ...