புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எத்தனை மோடி வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சிபிஐதான் பாஜகவின் தொண்டர் படை. தேர்தல் நேரத்தில்தான் எதிர்க்கட்சியினரை பயமுறுத்த அந்த தொண்டர் படையை பாஜகவினர் களமிறக்குவர். 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மோடி அரசு, 121 அரசியல் ...
தாம்பரத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை 20-ம் தேதி சென்னை வர உள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். தாம்பரம் அருகே இரும்புலியூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ...
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உறுதிபூண்டு நம்முடன் மீண்டும் இணைந்துள்ளார் மைத்ரேயன். 6 நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 ஆவது ...
திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதேபோல், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா மாநில ...
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த 13-ந்தேதி மாலையில் ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்தார். அவர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார்.இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். பின்னர் அந்த ...
தமிழக அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி மே 31 ஆம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதலமைச்சர் அளித்த பதில் கடிதத்தில் அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ முதலமைச்சருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. ...
மெட்ரோ முறைகேடு குறித்து விசாரணை செய்தால் முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வேலை வாங்கித் தரும் விவகாரம் குறித்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். ...
அமைச்சர் பழனிவேல் தியாகராஜினின் ஆடியோ விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையில் மீண்டும் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திமுகவுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் ...
கோவையில், பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.. பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவது எப்போது என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை ...













