கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓ.ரவீந்தரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை நான் படிக்கவில்லை. அந்த தீர்ப்பை பார்த்த பிறகு பேசுவது ...

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் இன்று அதிகாலை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...

மத்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி நபருக்கு 5லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார். ...

பிரதமர் மோடியின் சமூகம் குறித்த அவதூறாக பேசி, அந்த சமூகத்திற்கு கலங்கத்தை விளைவித்ததாக கூறி, ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அவர் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். மேலும், அடுத்த ...

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று காலை 6 மணி அளவில் தனது அலுவலகத்தில் மெய் காப்பாளர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உயர் அதிகாரி ...

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 2019இல் தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு ...

சென்னை: செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதி மீறல் நடந்ததுள்ளது. அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ...

கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு ...

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி மக்கள் மீது அதிக அளவில் வன்கொடுமை நடத்தப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில் நபர் ...

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்ததுபோலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் 35 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ...