ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இன்று ...
கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் ...
பெய்ஜிங்: டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பால் கோபமான சீனா, அமெரிக்காவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடான பிரேசிலுடன் கைகோர்த்த சீனா ஒரே மூவ் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ரூ.4 லட்சம் கோடிக்கு ‘செக்’ வைத்துள்ளது. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விழி பிதுங்கி உள்ளார். சீனாவும், பிரேசிலும் சேர்ந்து ...
டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக் டாக்’ செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்துள்ளன. அதேப்போல கடந்த ஜனவரியில் அமெரிக்காவும் இந்த செயலுக்கு தடை விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே, உலக அளவில் ‘டிக் டாக்’ செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக ...
சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எழுந்து, ‘துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பள்ளி பருவத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்’ என்று பேசினார். இதையடுத்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் எழுந்து, நான் ஆதி முதல் காங்கிரஸ்காரன். ஆனால் ...
நெல்லை: நெல்லை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வீட்டில் வைத்து தேநீர் விருந்து கொடுத்துள்ளார். அந்த தேநீர் விருந்தின் போது நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரிடமும் அமித்ஷா தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் ...
புதுடெல்லி: நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 30 முதல்வர்களில் 12 பேர், அதாவது 40 சதவீதம் பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கமான ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகபட்சமாக, ...
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் தனது திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் சமீபத்திய அறிக்கை, இந்த முக்கிய முடிவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு மாபெரும் செலவு மசோதாவில் ...
சென்னை: இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் – Likes – ல் கெத்து இல்லை Marks – ல் தான் கெத்து உள்ளது – மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ...













