சேலம் / நாமக்கல்: பழனிசாமி குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன், என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக, ...

பாட்னா: பீகார் மாநில அரசியலில் 14 எம்எல்ஏக்களால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் நிலையில் புதிதாக முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் வேலையில் லாலுவின் மகன் தேஜ்வி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ...

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் ...

தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில் :-தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி, மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவு, தமிழக அரசியலிலும், பொதுமக்கள் மனதிலும் நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துன்பம் என்று வந்தவர்கள் துயர் துடைத்த கரங்கள் அவருடையவை. உண்ணும் உணவில் வேறுபாடு காட்டாது, எளிய ...

சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவில், நூற்றாண்டு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வெளியிட் டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றியுள்ளதெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்களின் ...

டெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியாயமிக்க உச்ச நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது ...

கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் சி,குரூப் டி பிரிவில் 13,000 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2022 ஜூலையில் அப்போதைய கல்வித் துறை அமைச்சர் ...

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த மூன்று மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கி இருந்தாலும் அதன்பின்னர் இஸ்ரேல் காசா ...

சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், “நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறினார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. மியாட் மருத்துவமனையில் உயிரிழ்ந்த ...

நீலகிரி மாவட்டம் பிரபல நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நீலகிரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் உதகை ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதியில் நீலகிரி பாஜகவினர் மறைந்த தேமுதிக தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மவுன ...