டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி சாதாரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் மோடி. தாய் பெயர் ஹிரா பென் மோடி. இந்த ...

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீஸாரை மாநில காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். நெய்வேலியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டதில் போலீஸாா் உள்ளிட்ட பலா் காயமடைந்தனா். இதையடுத்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ...

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக ...

பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க ...

நெய்வேலி: ‘என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸ் வாகனங்கள் மீது பா.ம.க.,வினர் ...

மணிப்பூர் வீடியோ மற்றும் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆரப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை ...

இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில் இந்த நடைபயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நாடாளுமன்ற கட்டட வடிவில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை ...

 ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் சிவகுமார் பி. எல். சுந்தரம் முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மத்திய ...

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (24.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு ...

எங்கள் அணியும் இந்தியா அணி தான் என முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை ...