மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான மோதலால், ‘இந்தியா கூட்டணி’க்கு முதல் வேட்டு விழுந்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, தங்களது நோக்கங்களை ...
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், இன்று கேரளா செல்கிறார். லட்சத்தீவில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்,. திருச்சியில் நேற்று நடந்த விழாவில் ...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...
ங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.நடப்பாண்டில் பொங்கலுக்கு இன்னும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், திட்டம் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சமும், கவலையும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏறப்டும் என பலரும் சொல்லி வந்தனர்.எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், ...
திருச்சி : திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார். ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருச்சி கல்லகம் இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. செட்டிகுளம் – நத்தம் ...
திருச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். மேலும், தொடர்ந்து தாம் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க என்று பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான தேவைகள் குறித்தும் விளக்கினார். திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் ...
புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை கலைஞர் அறிவாலயத்தில் திமுகவினர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறினர். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை, மாவட்ட கழக துணைச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசரலி, மற்றும் குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி ...
சென்னை: காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோக்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முன்னாள் ...
சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ...
திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பேசும்போது புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. அழகான தமிழ்நாட்டிலும், இங்கு ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், ...













