சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையை மருத்துவமனையின் முதல்வர் ...

புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 வீதம் வரி விதித்துள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 04 முறை தொலைபேசியில் பேச பேச முயற்சித்தும், பிரதமர் மோடி அதனை ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) பரபரப்புச் செய்தி ...

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனிடையே உக்ரைன் கடந்த 24ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி உக்ரைன் மக்களுக்கு பிரதமர் மோடி ...

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் இந்தியா- சீனா- ரஷ்யா இப்போது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது நிஜமாகவே டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜை அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளிடையே டிரம்ப்பின் ...

வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத கூடுதல் வரிவிதிப்பை அமெரிக்கா அமல்படுத்துகிறது. இதனால் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். முதலில் இந்திய பொருட்கள் மீது தற்போது உள்ள ...

சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ...

தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார்.30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சிங்கப்பூர் பயணம் என பல்வேறு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழகத்தில் தொழில் மாநாடு நடத்தினர்,இந்தநிலையில் வருகிற 30-ந்தேதி முதல்-அமைச்சர் ...

கோவை: தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம், இந்த முறை அவர்களுடைய ஆதரவை சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி தாங்கள் தமிழின் உண்மையான நண்பனா, இல்லையா என்பதை காட்ட வேண்டும் என்றும், தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை வன்னியரசு முதலில் படிக்க வேண்டும். யாரோ ஒருவர் கட்டுக்கதை ...

மறைந்த தே. மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப் பூண்டி ஊராட்சி காரைநகர் .காருங்கண்ணி ஊராட்சி மகிழி .கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி காரப்பிடாகை ஆகியபகுத்தியில் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர் மேலும் ஆயிரத்திற்கும் ...