மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோதல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் இடையே வியாழக்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 ...
தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக ...
சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான, பாதுகாப்பான தங்கும் ...
புதுடெல்லி: ராஜஸ்தானில் 3 நாட்களுக்கு நடைபெறும் அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள் (டிஜி) மற்றும் ஐஜிக்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5-ம் தேதி (இன்று) ...
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே பாஜக தன்னை கைது செய்ய விரும்புவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி அரசு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித் தனியே வழக்கு பதிவு ...
சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, வள்ளுவர் கோட்டம்அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். உடன்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை ...
காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில், 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முத்தையால் பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ...
சென்னை: தமிமுன் அன்சாரியின் நடவடிக்கைகளை வைத்து பார்த்தால் அவர் திமுக கூட்டணியில் இணைவதற்கோ, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ வாய்ப்பு குறைவு என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு சற்று ஹேப்பியாகவே வலம் வருகிறது. ...
முன்னாள் எம்எல்ஏவும் மஜக கட்சியின் தலைவருமான தமீமுன் அன்சாரி நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி மாத வாக்கில் திருச்சியில் போராட்டம் நடைபெறும் என்று தொண்டர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு எதிர்பார்த்து ...
வேலூர்: தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற மனமில்லாமல் திமுக விடியாத ஆட்சியை தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினார். வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை ...













