வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஆயுதங்கள் துறை, அணு ஆயுத பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளையும் போருக்குத் தயாராவதற்கான ஆயத்தங்களை விரைவாக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாக வடகொரிய ஊடக ...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.  இன்று தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் ...

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு பயணிகள் ரயிலை பிரதமர் கொடி அசைத்து ...

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் வேதனையுடன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெகமம் நெப்போலியன் கே.வி. கந்தசாமி அவர்களிடம் கோவை கோபாலபுரத்தில் உள்ள சினிமா கம்பெனியில் பணியாற்றியபோது சுங்கம் விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் திறப்பு விழாவும் திரைப்பட நடிகர் ...

மரணம் அடைந்த விஜயகாந்த்துக்கு அரசின் சார்பில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து மிகச் சிறப்பான மரியாதையுடன் வலிய அனுப்பி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன தேமுதிக நிறுவனத்தலைவரும்நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக ...

சேலம் / நாமக்கல்: பழனிசாமி குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன், என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக, ...

பாட்னா: பீகார் மாநில அரசியலில் 14 எம்எல்ஏக்களால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் நிலையில் புதிதாக முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் வேலையில் லாலுவின் மகன் தேஜ்வி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ...

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் ...

தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில் :-தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி, மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவு, தமிழக அரசியலிலும், பொதுமக்கள் மனதிலும் நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துன்பம் என்று வந்தவர்கள் துயர் துடைத்த கரங்கள் அவருடையவை. உண்ணும் உணவில் வேறுபாடு காட்டாது, எளிய ...

சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழாவில், நூற்றாண்டு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வெளியிட் டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றியுள்ளதெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்களின் ...