இரு தரப்பினர் இடையே மோதல்: காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக புகார்..! மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே ‘மோர்பண்ணை’ மீனவ கிராமத்தில் சிங்காரம் மனைவி காளீஸ்வரி என்பவர் குடும்பத்திற்கும் மோர்பண்ணை கிராம நிர்வாக செயலாளர் குடும்பத்திற்கும் இடையே ...
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த நிலையில் திடீரென செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக ...
டெல்லி: ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு பூஜை போட்டு, தேங்காய் உடைத்தது யாரு, விஜய்தானே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவரிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், சகோதரர் விஜய் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு திறப்புவிழா நடத்தியதே விஜய்தான். ...
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு (Myanmar Earthquake)(இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, மருத்துகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி உள்ளது. முன்னதாக 2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்த மோடி, ...
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து டெல்லியில் இன்று(மார்ச்.28) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , மத்திய மீன் வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக உடனான பாஜகவின் கூட்டணி மற்றும் தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியது குறித்த கேள்விகள் எழுப்பபட்டது. அதற்கு ...
இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் ...
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அவர், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடனே நேரடி போட்டி இருக்கும் என்று உறுதியாகக் கூறினார். மேலும் தன்னுடைய உரையில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக ...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் ...
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்துக்கு பிறகு நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து மதுரை உசிலம்பட்டி விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு கொண்டு வந்து பேச முயற்சித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, பேரவை தொடங்கப் போவதற்கு அரை ...