ஈரோடு ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சி. கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.வை.கோ. பார்த்தார். கோவை: ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. ...
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக ...
கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக கோவை தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை பேரூர் ஆதீன மடத்திற்கு வருகை புரிந்தார். அண்ணாமலைக்கு பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு ...
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு ...
இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது. பூடான் பிரதமர் டோப்கே 5 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்து சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை பூடான் சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை ...
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழலில் மூளையாக செயல்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கை,மதுபான வியாபாரிகளுக்கு உரிமம்வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ...
மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார். சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி ...
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த ...
திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்த திருச்சிதான். திமுக தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார், அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு ...
திருச்சி மாவட்ட பழைய ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து வாக்குப்பதிவுக்கு கணினி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப் குமார் அந்தந்த கட்சி நிர்வாகிகள் ...













