புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விகிதங்களின்படி, 5% மற்றும் 18% என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ...

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ...

கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி ...

நாட்டில் புதுமைகளை படைக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும்’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.’ இந்திய திறமைசாலிகளை பார்த்து பயம் வந்துவிட்டது. இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் தான் வெற்றியாளர்கள்’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவுக்கான ‘எச்1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் ...

வாஷிங்டன்: புதிதாக எச்-1பி விசா விண்ணப்பிப்போருக்கு மட்டுமே ஒருமுறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு ...

இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ...

நீலகிரி மாவட்டம் அதிமுக கழகத்தின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் உதகை மற்றும் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுக் கட்சி மற்றும் அதிமுகவில் புதியதாக ...

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா தலைமை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். உதகை: நீலகிரி மாவட்டம் திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் இன்று 20/09/2025 தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், ...

தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் ...

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. திருவாரூர் பயணத்திற்கு பின் ...