திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்த, பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி க. ஸ்ரீவித்யாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து திருச்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை ...

சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் ...

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக ஆட்சி செயல்பாடுகளை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் எதையும் நிறைவேற்றாத இந்த ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ...

ராஞ்சி: ஜார்க்கண்டில் வரும் 13-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் பணியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தனிச் செயலர் சஞ்சீவ் ...

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சிலர் எனது பெயரைச் சொல்லி கடந்த சில நாட்களாக பணம் வசூலித்து வருகிறார்கள். நான் அவ்வாறு யாரிடமும் எந்த ...

யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த ...

வீடுகளில் சேகரிக்கும் குப்பைகள்: சாலையில் வீசி செல்லும் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் – செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! கோவை, வடவள்ளி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து லாரிகள் மூலம் எடுத்துக் கொண்டு குப்பை கிடங்கு கொண்டு சென்று கொட்டுவது ...

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 ...

பெங்களூர்: தன் மகன் பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம்.. இதனை இப்போது கிளப்பிவிட்டிருக்கின்றனர்.. எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை ஏற்பட்டிருக்கிறது என பிரஜ்வல் தந்தையும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்குள்ளானவருமான ரேவண்ணா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவுகவுடான் மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல்தான் 3,000 ஆபாச வீடியோக்களில் சிக்கியவர். பல ...