பள்ளியில் பொதுத் தேர்வினை எதிர் கொள்ளக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் முன் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஷோபா, பள்ளி முதல்வர் சீனிவாசன் , பள்ளியின் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி, பள்ளிஆசிரியர்கள், மாணவர் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் ...
திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாமை திருச்சியில் வியாழக்கிழமை நடந்தன. திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாம் ...
திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் Q20 வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆர்.ஜி.ஆனந்த், ஒண்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர். ஜி ஆனந்த் கேட்ட கேள்விகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய பதில்களை தெரிவித்தனர். அப்போது பாரதப் ...
கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று ...
உலகின் மிகப்பெரிய ஓம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோவிலில் இன்று திறப்பு விழா நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கி.மீ. தொலைவில், பாலி மாவட்டத்தில் ஜடான் கிராமத்தில், சுமார் 250 ஏக்கர் நில பரப்பளவில் பிரமாண்டமான சிவன்’ கோவில் கட்டுவதற்கு 1995ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பிரணவ மந்திரமான “ஓம்” வடிவில் ...
அமாவாசை தினங்களுள் முக்கியமானது தை அமாவாசை. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. ...
சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும். சூலூர் மட்டுமல்லாது சூலூர் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கலந்து கொள்ளக்கூடிய திருவிழாவாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு திருக்கோவில் திருப்பணி ஆனது துவங்கப்பட உள்ள நிலையில் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஊர் அபிஷேகம் செய்யும் பொருட்டு சூலூர் தையல் நாயகி உடனமர் ...
ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர். ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ – மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், ...
கோவை ஈஷா யோக மையத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு “இன்னர் இன்ஜீனியரிங் லீடர்ஷிப் ரிட்ரீட்” என்ற யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சத்குரு அவர்கள் வழிநடத்திய இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.ஓ உயர் அதிகாரிகள் பங்கு பெற்றனர். இந்த பயிற்சி வகுப்பில் இதுவரை 800-க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்து கொண்டு ...
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ...