கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் ...
கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் ,ஆனந்தா அவுசிங் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கபிலேஷ் ( வயது 19) கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று இவர் அவரது பாட்டி வீட்டில் கதவை உள்பக்கம் தாழ் போட்டுக் கொண்டு மின்விசிறியில் ...
கோவை ஜூன் 13 கோவை துடியலூர் பக்கமுள்ள கே. வடமதுரை, அண்ணா நகர், 6-வது வீதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே நேற்றுஒரு சாக்கு முட்டை கிடந்தது. அதில் 4நாய் குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து மிருகவதைத் தடுப்பு பிரிவுஊழியர் சந்தியாதுடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்று பார்த்தபோது அந்த சாக்கு முட்டையில்பிறந்து 2 ...
கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில ...
கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த ...
கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஒருவர் ஆடு வளர்க்கும் பட்டி போட்டு இருந்தார் அங்கு வேலை செய்து வந்த ரவி உட்பட 2பேர் அந்த பட்டியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டு காளப்பட்டி ரோட்டில் சென்றனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...
கோவைஜூன் 12 கோவை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில்இரும்பு கம்பியில் கேபிள் வயரை கட்டி ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைஅந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 12 கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் நீலாவதி ( வயது 66) இவர் கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு , மகேஷ் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை முடிந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக அவினாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தத்தில் ...
கோவை ஜூன் 12கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது பெயிண்டருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த சிறுமி 10-ம் வகுப்பு ...
கோவை ஜூன் 12கோவைசெல்வபுரம் தெற்குஹவுசிங் யூனிட் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 47) இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள நீராவி சுத்தம் செய்யும அறை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம்இருந்த ...