உதகை ஏப்ரல் 23 நீலகிரி மாவட்ட கள்ளட்டி பகுதியில் உள்ள உள்ளத்தி கிராமம் காரபில்லும் என்னும் கிராமத்தில் 100 குடும்பத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊர் பகுதிக்கு 90 வருடங்களுக்கு மேலாக மல்லிகெரை என்னும் பகுதியிலிருந்து இயற்கையாகவே நீரூற்று உருவாகி ஓடையின் வழியாக ஊருக்குள் வருகிறது, இந்த நீரூற்று ஏறக்குறைய பல வருடங்களுக்கு மேல் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஜெகதளா ,பெரிய பிக்கட்டி ,பெடட்டி சங்கம், கட்டப்பெட்டு பகுதிகளில் 19/04/2024 மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் செந்தில்குமரன் பேரூராட்சி தலைவர் பங்கஜம் ஆகியோர் தலைமையில் பகுதியில் தூய்மைக்கான மக்கள் ...
உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை சந்து பாதை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளைப் பகுதிக்குள் தண்ணீர் தேடி நடுத்தர வயது மாடு ஒன்று வந்துள்ளது. அங்கு உள்ளே நுழைந்த மாடு குடிநீருக்காக தோண்டப்பட்ட காலி தொட்டிக்குள் தண்ணீர் இருக்குமென நினைத்து குடிநீர் குடிப்பதற்காக தவறுதலாக உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் ...
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ...
தமிழகத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ” திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி ...
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தகோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ...
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் மாதம் தற்போது நடைபெற்று வருவதால் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே உள்ள மசூதிகளில் அரசியல் கட்சியினரும் தன்னார்வ அமைப்புகளும் இப்தார் விருந்து வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், கஸ்டம்ஸ் சாலை அருகில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கஸ்டம்ஸ் ...
மதுரையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மகளிர் திருவிழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ...
நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். உதவி ...