கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...

கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தடாகம் அதனை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு ...

கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார். இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி  கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.   பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...

கோவை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரே நிறத்தில் சேலை அணிந்து பணிக்கு வந்தனர்.இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரது துணைவியார் சுவேதாபாலகிருஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகாசினி, சந்தீஸ் ‘மதிவாணன் மற்றும் அதிகாரிகள் ...

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன. சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த ...

திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பிஹார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகின. பல்வேறு வதந்திகளும் பரவின. இதன் காரணமாக, இங்குபணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ...

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு ...

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று ...

பெங்களூரு: இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலானவர்கள் சர்வ காலமும் ஸ்மார்ட்போன், கணினி என ஏதேனும் ஒரு டிஜிட்டல் சாதனத்தில் நேரத்தை செலவிடுகிறோம். அதே நேரத்தில் தினசரி வழக்கமாக மேற்கொண்டு வரும் பணிகள் ஒருகட்டத்தில் விரக்தியை கொடுக்கும். அந்த வகையிலான விரக்தியை விரட்டி அடிக்க பெங்களூரு நகரில் ரேஜ் (Rage) ரூம் கான்செப்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த அறையில் விரக்தியில் ...