பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை , இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும், பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து , ஜி.ஆர்.ஜி விளையாட்டு அரங்கில் தொழில்முறை நிபுணர்களின் ...

கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சரவண சுந்தர் தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்த விழாவில் காவல்துறையினரின் ...

தமிழக மறுமலர்ச்சி அனைத்து கிறிஸ்தவ மக்கள் அமைப்பு மூலமாக 7/1/2026 அன்று ஆசீர்வாத விசுவாச ஜெப வீடு கரியாம் பாளையம் கோவை மாவட்டம் பெத்தேல் நகரில் பொதுக்குழு கூட்டமும் பெந்தெகோஸ்தே பெரு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மறுமலர்ச்சி அனைத்துகிறிஸ்தவ மக்கள் அமைப்பு தலைவர் பிஷப். T. ராஜ்குமார் நிறுவனத் தலைவர் அவர்கள் ...

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட கோர்ஸ் அமைப்பின் தொடக்க விழா , ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர் மற்றும் மின் தீர்வு துறைகளில் செயல்படும் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே மேடையில் இணைத்து, துறை வளர்ச்சி, ...

கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து, தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக, தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து ...

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி உற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை ...

பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர்  N. கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினார். ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3 வது பதிப்பு  பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் ...

கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். ...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதனை ...

பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த  நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் ...