கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .நேற்று முன்தினம் சூரசம்கஹாரம் நடைபெற்றது .நேற்று காலை 5மணிக்குநடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை, காலை ...

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...

நீலகிரி மாவட்டம்: உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழாவினை தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் (24.10.2025) குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புத்தக திருவிழாவில், புத்தக ...

கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 63 -வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது . இதன் 4-வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுதுளி அமைப்பின் சேர்மன் வனிதா மோகன், கோவை நகர அமைப்புக்குழு தலைவரும் கவுன்சிலருமான சந்தோஷ் என்கிற சோமு,ஆர் .பி. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை சூடக்காடு சராகம் பகுதியான கேஸ்மட்டம் என்ற இடத்தில் காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த மூர்த்தி சுமார் (வயது 37) த/பெ.ராமசாமி என்பவர் நேற்று மாலை சுமார் 06.00 மணியளவில் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது 6 ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு 5-30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது உட்பட 16 வகையான ...

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்  வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவரும் கருவூலம் மற்றும் கணக்குக் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.சசீந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணி செயலாளரும் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் ...

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு ...

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை கோடங்கிபாளையம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, பள்ளி சீரமைப்பு, ஆதரவற்றோர் இல்ல நிதியுதவி மற்றும் ...