கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். தொழில் நகரமான கோவையில் காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் சிக்கித் தவிக்கும் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை,இப்போது எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேற ...
இந்த மாத இறுதியில் கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். ஒரு வார வார காலத்தில் அனைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள செடிகள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.சிறப்பு வாக்காளர்தீவிர திருத்த பணிக்கு அனைத்து பூத்துகளில் ஆட்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது ...
தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது என கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது. அதில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று, நகைக்கடையை திறந்து வைத்து அங்கு ...
கோயம்புத்தூர் விழா : அணிவகுத்த பழங்கால கார்கள் – மக்கள் குதூகலம் !!! கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் ...
கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத்துறை 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கு, கொடிசியாவில் வளாகத்தில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் தொழில் துறையில் பங்கேற்பை ஊக்குவிப்பது, தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் ...
பழனியில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பிஏஆர்எப் நடத்தும் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையமான அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ ...
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.விழாவை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேசுகையில்,நாம் அனைவருக்கும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியமாகும். அரசு மருத்துவமனையில் சீமான் சென்டர் என்ற ஒரு பிரிவு ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .நேற்று முன்தினம் சூரசம்கஹாரம் நடைபெற்றது .நேற்று காலை 5மணிக்குநடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை, காலை ...
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...
நீலகிரி மாவட்டம்: உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழாவினை தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் (24.10.2025) குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புத்தக திருவிழாவில், புத்தக ...













