ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று காலை நடத்திய மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யும் கலந்து கொண்டிருந்தார். மாரத்தானில் முதல்வரோடு சேர்ந்து கலந்து கொண்ட சில விளையாட்டு வீராங்கனைகள் அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர். இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா. இவருக்கு 42 வயது. ...
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து மக்களோடு மக்களாகவும் பங்கேற்றிருக்கிறார். சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரியவில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து, “நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் பேபி மற்றும் பெண் தலைமை காவலர் கீதா, பெண் காவலர் பவித்ரா ஆகியோர் வால்பாறை பகுதியில் உள்ள புனித இருதய மேல்நிலைப்பள்ளி, காந்தி சிலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதன் ...
கோவை மாநகர காவல்துறையின் போத்தனூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள களிறு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்போடு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுக்காக்கும் வகையில் அதற்க்கான ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி தொடங்கியது. ஒரு டன் பேரீச்சம்பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட டைனோசர்கள், குழந்தைகளையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளன. கோடை விழாவின் ஒரு பகுதியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு பழக்காட்சியின் சிறப்பம்சமாக 1 டன் எடை கொண்ட பேரீச்சம்பழங்களைக் ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்ம கோபி பவுண்டேஷன் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து நடத்தும் அன்னையர் தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர்க்கான போட்டிகள் பின்வருமாறு பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கோல போட்டி தீயில்லா சமையல் மெஹந்தி மேக்கப் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் 300க்கும் ...
கோவை மாநகரில் உள்ள போத்தனூர் காவல் நிலையம் மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற கோட்பாட்டை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், செயல்முறையிலும் உணர்த்தும் வகையில், இரு தம்பதியினருக்கு போத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பான சீர் செய்து ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட ...
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இன்று நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று மார்ச் 18ம் தேதி மாலை பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ...













