வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்  வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவரும் கருவூலம் மற்றும் கணக்குக் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.சசீந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணி செயலாளரும் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் ...

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு ...

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை கோடங்கிபாளையம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, பள்ளி சீரமைப்பு, ஆதரவற்றோர் இல்ல நிதியுதவி மற்றும் ...

கோவை ராஜவீதியில் அருள்மிகு. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிறைவு நாளில் பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடந்தது .பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி பக்தர்களின்ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற ...

கோவை திருச்சி ரோட்டில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு 27-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆராதனைகூட்டம் நடந்தது இதனை தொடர்ந்து நேற்று ...

சென்னையில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம், இவ்வாண்டு 21-வது ஆண்டாக இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ ...

கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார். முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு ...

கோவை : மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோவை மாவட்டம் மதுக்கரை.துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:- பிஸ்டல் பிரிவு ...

கோவை: இந்திய விமான நிலைய ஆணையகம் (ஏஏஐ) சார்பில் ‘பயணிகள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி கோவை விமான நிலையத்தில் இன்று நடந்தது. அதிகாலை முதல் விமானங்களில் வந்த பயணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் மருத்துவம் முகாம், கண் ...