கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...
கடல் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கடல் வாழ் உயிரினங்களின் மணல் சிற்பங்கள்” வரைந்து 1000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடல் வளங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடற்கரையில் மாபெரும் மணல் சிற்ப விழிப்புணர்வு ...
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகம் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளுக்குத், தொழில்நுட்ப ரீதியான தீர்வு காணும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து ...
கோவை ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ...
நெஹ்ரு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், Rademics Research Institute சார்பில் உருவாக்கப்பட்ட நவீன SaaS அடிப்படையிலான டிஜிட்டல் பப்ளிஷிங் தளம் PublicationMart.com அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்ப தளத்தின் தொடக்க விழாவில், Rademics Research Institute நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் R. ரஞ்சித் மற்றும் நிர்வாக மேலாளர் திவ்யா ...
கோவை அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் நாச்சிமுத்து -தனலட்சுமி அவர்களது மகள் லாவண்யா. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் – மோனிகா மகன் டிமோ ஸ்ஷ்வாஸ். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் இன்ஜினியர்களாக வேலை செய்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர்களுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் சுமார் 266 மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்பித்தார் .வெகுசிறப்பாக ...
கவிஞர் வைரமுத்துவிற்க்கு, வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது, கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் 2 செருப்புகள் வந்து விழுந்த்ததை ...
ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில், சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட ...
கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள (CEMOWA) ...













