கோவை மாநகர காவல்துறையின் போத்தனூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள களிறு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்போடு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுக்காக்கும் வகையில் அதற்க்கான ...

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​​காட்சி தொடங்​கியது. ஒரு டன் பேரீச்​சம்​பழங்​களை கொண்டு வடிவ​மைக்​கப்​பட்ட பிரம்​மாண்ட டைனோசர்​கள், குழந்தைகளை​யும் சுற்​றுலா பயணி​களை​யும் வெகு​வாக கவர்ந்துள்​ளன. கோடை விழா​வின் ஒரு பகு​தி​யாக, குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் 66-வது பழக்​காட்சி நேற்று தொடங்​கியது. இந்த ஆண்டு பழக்​காட்​சி​யின் சிறப்​பம்​ச​மாக 1 டன் எடை​ கொண்ட பேரீச்​சம்​பழங்​களைக் ...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்ம கோபி பவுண்டேஷன் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து நடத்தும் அன்னையர் தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர்க்கான போட்டிகள் பின்வருமாறு பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கோல போட்டி தீயில்லா சமையல் மெஹந்தி மேக்கப் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் 300க்கும் ...

கோவை மாநகரில் உள்ள போத்தனூர் காவல் நிலையம் மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற கோட்பாட்டை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், செயல்முறையிலும் உணர்த்தும் வகையில், இரு தம்பதியினருக்கு போத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பான சீர் செய்து ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட ...

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இன்று நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று மார்ச் 18ம் தேதி மாலை பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ...

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ...

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...

கடல் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கடல் வாழ் உயிரினங்களின் மணல் சிற்பங்கள்” வரைந்து 1000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடல் வளங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடற்கரையில் மாபெரும் மணல் சிற்ப விழிப்புணர்வு ...