திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் ...

மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் இன்று காலை ஜோசப் கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதில் எக்ஸெல் துணை தலைவர் கே.எஸ்.வித்யா உள்பட 33 பெண்களை தேர்ந்தெடுத்து, சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ...

கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது. பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ...

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி ) அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது,இன்று அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய ...

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியின் 26ம் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. விழாவில், பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ...

கோவை மாநகர காவல்ஆயுதப்படை குடியிருப்புநுழைவு வாயிலில் நவீன டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதில் அந்த வழியாக குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்கள், புகைப்படம் ,வருகை நேரம் தானாக பதிவு செய்யப்படுகிறது. அனுமதி பெறாத வாகனங்களை அடையாளம் காட்டக் கூடியது. இது மின்சாரம் மற்றும் யு.பி.எஸ். மூலம் இயங்கக் கூடியது. இதன் மொத்த ...

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி காவலர் குடும்பப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகிலும் ,காந்திபுரம் காவல் ஆவின் ...