ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு கொடியேற்றம் மற்றும் கந்தூரி விழா கடந்த 28.05.2025 அன்று புதன்கிழமை பனைக்குளம் தாஹிரா சபாவுடன் கொடி ஊர்வலம் வரப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரவு நேரத்தில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மௌலித் எனும் ...

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர்நலத்துறை”திட்டம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள், வேளாண் விலைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், இடுபொருட்கள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் ...

கோவை .ஜூன் 16 கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம், கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி பத்மாவதி (வயது 48) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ...

கோவை ஜூன் 16 கோவை புலியகுளம் ,மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மூபினா (வயது 30) திருநங்கை.இவருக்கும் ,பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முக சுந்தரம் மனைவி பரிமளா (வயது 39) என்பவருக்கும் வீட்டின் முன் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிமளா ,திருநங்கை மூபினாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கினாராம்.இது குறித்து ...

கோவை ஜூன் 16 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ்ஆகியோர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1756) பாரில்நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக மது பாட்டில்களைபதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை ஜூன் 16 கோவை மாவட்டம் ஆழியாறு பக்கம் உள்ள ஆத்துபுறா காலனியை சேர்ந்தவர் கருப்பையா.இவரது மகள் மகாலட்சுமி ( வயது18 )நேற்று முன்தினம் இரவில்இவர் வீட்டிற்குவெளியே உள்ள பாத்ரூம் செல்வதற்காக வந்தார். அப்போது ஒரு ஆசாமி அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்து சத்தம்போட்டார். அதற்குள் இந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .வீட்டில் இருந்த ...

கோவை ஜூன் 16 கோவை பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 31) கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர் இந்த நிலையில் விக்னேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தீத்திபாளையம் ஓம் ...

கோவை ஜூன் 16 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு .இவர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சற்குணம் என்பவருக்கும் ரேணுகா என்பவருக்கும் இடையே செல்வபுரத்தில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் ரேணுகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நிலத்தை டாக்டர் ...

கோவை ஜுன் 16 கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ( சி.ஐ.எஸ்.எப்) சோதனை செய்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பயணிஒருவரின் காலில் அணிந்திருந்த ஷூவை நவீன கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர். அதில் அந்த ...

கோவை ஜூன் 16 கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மரகதம் ( வயது 72 )இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் 1996 -ஆம் ஆண்டு சண்முகம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் .மரகதம் தனது முதல் கணவரின் சொத்துக்கள்மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரிசிபாளையம் கடந்த1998 -ஆம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கினார் ...