கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடைய ...
குன்னூர் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அகில இந்தியா பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் பயிற்சி.!!
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ...
சென்னை: தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கான இலவச மாணவா் சோ்க்கைக்கு நிகழாண்டில் 1.30 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் ...
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவிகள் அ.எழிலரசி, திவ்யதர்ஷினி கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் உச்சிப்புளியில் தங்கி கடந்த 1 மாதங்களாக விவசாயிகளுடன் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார்கள். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் தென்னையில் குரும்பை உதிர்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு விளக்கினார். அதனை ...
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8,11,172 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.26 சதவீதம் பேரும், மாணவிகள் 94.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். ...
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் ...
உலக செவிலியர் தினம்: சினிமா பாடலுக்கு கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…. செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ம் தேதி ஒவ்வொரு வருடமும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து ...
பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாட்டில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகளும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும், என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர்கள் தேர்வு எழுதினர். இதனை ...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது. அஜிதாவின் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவரிடம் வழங்கினார். ...
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி…. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி ...