2025-26 கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நாளை அதாவது மே 4, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மரபுவழி மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் ராணுவ பிஎஸ்சி நர்ஸிங் ...

கோவை மே 3 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .வருகிற கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது.மொத்தம் 6,994 பேர் எழுதுகிறார்கள் இதில் அரசு ...

உதகை மே 2 நீலகிரி மாவட்ட உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்களின் குதிரை சவாரி கலை நிகழ்வு ரசிகர்களை வசீகரித்தது ஊட்டி,ஏப்ரல்30, லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, ஏப்ரல் 30முதல் மே 2 வரை சிறப்பாக நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் பள்ளி ...

சென்னை: சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க ...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வில் தேர்ச்சி நேர்முகத் தேர்வில் ...

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு இன்று  (ஏப்ரல் 24) அன்று முடிவடைய உள்ளது. 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட  கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில்  பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். “தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  தேர்வு சையது அம்மாள் மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகியாக மாவட்ட தலைவர் சண்முகம் , மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளனர் . அதனை தொடர்ந்து செல்லதுரை அப்துல்லா , இன்ஸ்டின் ...

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கான பொது தேர்வு கடந்து 3-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அந்த பொது தேர்வு விடைத்தாள்கள் பத்திரமாக கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ...