கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் ...

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், ...

இந்த் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் பகுதியாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது; அவர்களுக்கு 12ம் ...

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை கோடங்கிபாளையம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, பள்ளி சீரமைப்பு, ஆதரவற்றோர் இல்ல நிதியுதவி மற்றும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது . இந்த பள்ளியில் 608 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று வழக்கமாக பள்ளி திறக்கப்பட்டது .பள்ளி வளாகத்திற்குள் வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென விஷத்தன்மை கொண்ட ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் . இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஈச்சனாரியை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி ( வயது 20 ) என்ற மாணவரும் நட்பாக பழகினார்கள் .பின்னர் அது காதலாக மாறியது .இதனால் 2 பேரும் ...

கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது .இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் 1,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர் .இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணைக் கலெக்டர் அந்தஸ்திலான ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் அபெக்ஸ் நிறுவன உரிமையாளர் வணங்காமுடி அவர்களிடம் சி எஸ் ஆர் நிதியிலிருந்து மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கும் கலை, இளகிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் மேடைகளுடன் கூடிய கலையரங்கம் அமைத்துதர எஸ்.ஆர். எஸ் நினைவ அறக்கட்டளை தலைவர் மன்னவன், இனிதா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக ...

கோவையை சேர்ந்தவர் 11 வயது மாணவி..அந்த பகுதியில் உள்ள டியூசன் ஆசிரியரிடம் பாடம் படிக்கச் சென்றார். அப்போது சிறுமிக்கு அந்த டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சிறுமி ஆசிரியரின் மனைவியிடம் கூறினார் .ஆனால் அவர் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி தன்னுடைய ...

உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் ...