2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்விசார் செயல்பாடுகள், கல்விசாராச் செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் செயல்பட அனைத்துக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ...
டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்துள்ளன. வியக்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களை அனுமதிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ...
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ...
எம்.ஆர். ஸ்ரீனிவாசன் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அவர் இல்லத்தில் நாட்டின் அரசு உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் விஞ்ஞான துறையில் இருந்து அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் ...
தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ ...
கோவை மே 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...
அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை – தீவிரப்படுத்த கல்வித் துறை அறிவுறுத்தல்.!!
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் ின்றனர். இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வரும்நிலையில், தற்போது வரையில் மாணவர் சேர்க்கை சுமார் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக அரசுப் ...
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் மே 19இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று சென்னை நுங்கம்பாக்கம் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 145 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள் இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தாரணி என்கின்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலில் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் ...
கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் கவிதா, கனிஹா ஆகிய இருவரும் 474 ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கணிதம் பாடத்திலும் இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்து அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 10 ஆம் வகுப்பு ...