திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ...

கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.அதே பள்ளியில் அவனது அக்காள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து சிறுவன் வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிடம் உடல் வலிப்பதாக கூறி கதறி அழுதான். இதையடுத்து ...

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் முன் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு, 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் 37,00க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, ...

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 ...

கனமழை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியில் உள்ள உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ...

கோயமுத்தூர் மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி மாவட்ட நூலக வார விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிகழ்வு பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் அரிமா பி.எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினராக பதிவு கட்டணம் ஒருவருக்கு 25 ரூபாய் விதம் ஆயிரம் பள்ளி மாணவர் மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவரும் 324 ...

கோவை, இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் காலை உணவு திட்டப் பயனாளிகளான மாணவர்களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என்றும், உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர்களிடம் உணவு குறித்தும் ...

நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரைப் பாலாடா பகுதியில் இயங்கி வரும் குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் 48வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, பள்ளியின் 48வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சி இ ஓ, இந்தியா ஆராய்ச்சி அமைப்பு ரமேஷ் கைலாசம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ...