மதுரை மத்திய சிறையில்‌ 2014ம்‌ ஆண்டு முதல்‌ செயல்பட்டு வரும்‌ சிறை அங்காடியில்‌ சிறைவாசிகள்‌ மூலம்‌ உற்பத்தி செய்யப்படும்‌ இனிப்பு, கார வகைகள்‌, ஆயத்த ஆடைகள்‌ ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில்‌ செயல்‌பட்டு வந்த பிரிசன்‌ பஜார்‌ விற்பனை அங்காடி காவல்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்த பணிகள்‌ ...

சென்னை: மே 12ல் நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 12 மணி நேர வேலையை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் நேற்று அறிவித்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ...

கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குகிறார்கள்.. கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாக, இந்த கூட்டுறவு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.. மிகப்பெரிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 2023 நிதியாண்டில் சுமார் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ...

சென்னை: சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை சார்பில்‌ சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள்‌ தொடக்க விழா மற்றும்‌ காவலர்களுக்கான மின்‌ மிதி வண்டிகள்‌ வழங்கும்‌ விழா நேற்று மத்திய சிறை-1 புழலில்‌ நடைபெற்றது. இவ்விழாவில்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌  உதயநிதி ஸ்டாலின்‌ விளையாட்டுக்கள்‌ வழி ...

கோவை மாநராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா காலனியில்  55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு்ள்ளது. இதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன்,  சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார், உதவி ஆய்வாளர் கஸ்தூரி, 50-வது வார்டு கவுன்சிலர் கீதா சேரலாதன், ...

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு ...

சென்னை: காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று அடிப்படையாக கொண்டு ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள், மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் தமிழக காவல்துறையில் உடனுக்குடன் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவப்பு நாடா முறை என்று ...

டெல்லி: சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது பொருளாதாரத்தைக் காக்க மத்திய வங்கிகள் வட்டியை வெகுவாக ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று புழல் மத்திய சிறை -1 (தண்டனை ) கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தக கண்காட்சி திருவிழாவை திறந்து வைத்து சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதாவது நேரு, காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். ...