மதுரை: மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் தாலுகா அலுவலகம், நில எடுப்பு பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்டம், கலால், முத்திரைத்தாள் பிரிவு என பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் பலருக்கு ஓராண்டு முடிந்துவிட்டது. இதனால் தாலுகா வட்டாட்சியர்கள் பலர் விடுமுறையில் ...
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...
புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடை கால நிவாரண உதவித்தொகை 5500 இல் இருந்து 6500 ரூபாயாக உயர்த்தப்பட்டு வரும் புதன்கிழமை முதல் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். புதுச்சேரியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிலோ வஞ்சரம் ரூ.1,100-க்கு ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் இவர் தற்போது பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் . இதேபோல தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சுரேஷ் கோவை மாவட்ட சைபர் ...
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையிலே பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்கின்ற விதமாக கோயமுத்தூரில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றிருக்கின்றன . நோ ஹெல்மெட், நோ ரைடு … ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ் என்ற ...
கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு நேற்று நடத்தப்பட்டது .கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 1,939 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக உக்கடம், காந்திபுரம்,சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ...
சென்னை: இந்தியாவில் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய ஒழுங்கு முறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரிவு சி மற்றும் டி வரையறைக்குக் ...
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு (தொகுதி 1) நடத்தப்படுகிறது .இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை ...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து இந்திய செல்லுலாா் மற்றும் மின்னணு சாதனத் துறையினருக்கான சங்கம் (ஐசிஇஏ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: ...
சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை (trial video calling) இன்று அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ்., சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் ...