மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள விரிசன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 50) இவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 3 ...

தமிழக ரேஷன் அரிசிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. எனவே ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குடிமை பொருள் பறக்கும் படை மற்றும் காவல் துறையின் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் இருந்து கேரளாவிற்கு வாளையார், ...

கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் சிராவன் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பிருந்தாவன் குகன் கார்டனைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி ராதா வெங்கட்ராமன் ( வயது 81 ) இவரை கவனிப்பதற்காக தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் இ..பி. காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி அனுஷா ( வயது 32) என்பவர் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கி ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ,பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் வயது 40 . இவர் சாய் பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ...

நீலகிரி மாவட்ட உதகை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அதிகமாக செயல்படக்கூடிய இடங்கள் உள்ளன நாள்தோறும் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியாக உதகை அனைத்து இடங்களும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியார் வாகனங்கள் சொந்த வாகன வைத்திருப்பவர்கள் வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள் சிலர் குடிபோதையில் இயக்குவதால் பள்ளி குழந்தைகள் வயது முதியவர்கள் சாலை ஓரங்களில் நடந்து ...

கோவை போத்தனூர் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அப்துல் ஜாபர் (வயது 52) என்பவருடன் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றனர் .மது குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று பேசிக் ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம் புதூர், தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 45 )இவர் அந்த பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் ” கன்சல்டிங் ” தொழில் செய்து வந்தார் . இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கி பாளையம் பக்கம் உள்ள சுப்பையா நகரில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக வடக்கிபாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர்பொன்ராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து விளையாடியதாக கொங்க நாட்டம் புதூரை சேர்ந்த விவேக் (வயது 33) வடக்கிபாளையம் மோகன் குமார் (வயது ...