கோவை மதுக்கரை பக்கம் உள்ள வாளையாறு சோதனைசாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சிமோய் ராஜ் (வயது49 ) என்பது தெரியவந்தது. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். விவசாயி. இவர் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இந்த நிலையில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதில் அவருடைய புகைப்படம் விவரம் மற்றும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார். அந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது . இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய போலீசார் சூலூர் “போட் ஹவுஸ் பார்க் ” அருகே நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நஜ்முதீன் ( வயது 61) இவர் உக்கடம் கிரீன் கார்டன் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஆவார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் தற்போதைய தலைவர் முகமது முஸ்தபா (வயது 52) சங்கத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.40 ஆயிரத்தை கேட்டாராம். அப்போது ...

கோவை மாவட்டம், ஆலாந்துறைகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30)கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31) ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31 காளிமுத்து ...

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு வல்லுநர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இ மெயில் ...

கோவை சிங்காநல்லூர் அய்யர் லே. அவுட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி ஜெயசூர்யா ( வயது 31)குடும்பத் தகராறு காரணமாக நேற்று இவரை அவரது கணவர் சதீஷ்குமாரும்,மாமனார் தாமோதரனும் சேர்ந்து காலால் மிதித்து, அடித்து உதைத்தார்களாம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி ஜெய் சூர்யா ...

கோவை அருகே உள்ள சின்ன வேடப்பட்டி ,சக்தி நகரை சேர்ந்தவர் ஆ மெல்.இவரது மனைவி ஜெயராணி ( வயது 68 ) மளிகை கடை நடத்தி வருகிறார்கள் .நேற்று காலை 6 மணிக்கு இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கால் லிட்டர் பால் பாக்கெட் வேண்டும் என்று ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 57) தொழில் அதிபர். இவருக்கு பீளமேடு பகுதியிலும் சொந்தமாக வீடு உள்ளது. அவர் நேற்று முன்தினம் வெள்ளக் கிணறில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பீளமேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே அவரின் வெள்ளக் கிணறு வீட்டை சுத்தம் ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவி குழுவுள்ளது. இதில் 28 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சலை சேர்ந்த விஜயா ( வயது45) என்ற பெண் அறிமுகமானார். அவர் அன்பழகன் ( வயது 50) என்பவரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்பழகன் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், நீங்கள் ஊனமுற்றோர் ...