கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி சுமதி ( வயது 60) செல்வராஜ்க்கு சொந்தமான 23 சென்ட் நிலம் சிங்காநல்லூரில் உள்ளது. 3-12 -2005 அன்று செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி ( வயது 85) அவரது மனைவி அம்மாசி ...
கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் அருள்மிகு. கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் ரூ 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் ...
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவர்.இவர் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுடன் காணப்பட்டார் இது குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் விசாரிக்கையில் அந்த மாணவருக்கு அவரது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் மில் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கோவை ...
கோவை ராமநாதபுரம், போலீஸ் கந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ் .இவரது மனைவி கரன் சோபியா ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி கிளை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது கணவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டின் அருகில் ...
கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மீனா எஸ்டேட் 2-வது வீதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி அனிதா ( வயது 44) இவரது மகன் அவரது வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை சிறிது நேரத்தில் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து அனிதா பீளமேடு போலீசில் புகார் . ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பாபு டேனியல் . இவர் கடந்த 2-ந் தேதி அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். பின்பு வேலைக்குச் சென்று விட்டு அவரது மனைவி வந்து பார்த்தபோது, அவரின் “ட்ரெஸிங் டேபிள் “டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகையை ...
கோவை போத்தனூர்,செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கேபிரியல் ஆண்டனி ( வயது 35) முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் போத்தலூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன் .இதற்கி டையே எனக்கு வெங்காயம் விற்பனை ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 31) இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா ( வயது 30) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், மலர் அவென்யு, 6 -வது வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...













