கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பாலக்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. அப்போது அங்குள்ள குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி அந்த வழியாக ...
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 30) கட்டிடத் தொழிலாளி .இவர் கடந்த 23ஆம் தேதி நண்பர்கள் 3 பேருடன் மது குடிக்க சென்றார். அப்போது மற்றொரு நண்பரை லோகநாதன் தரக்குறைவாக பேசினாராம். .இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நண்பரை லோகநாதன் தாக்கியுள்ளார். இதனால் அவர்கள் லோகநாதன் மீது ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் ...
கோவையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பத்திர பதிவுத்துறையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.34 லட்சத்து 58 ஆயிரத்து 342 மதிப்புக்கு சொத்து சேர்த்து இருப்பதாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவரது மனைவி தீனா மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர்,ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரமணி ( வயது 55) இவர் உக்கடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இவர் பள்ளிக்கூடம் செல்வதற்காக டவுன் பஸ்சில் பயணம் செய்தார். ராமநாதபுரம் சந்திப்பில் வந்த போது இவரது கழுத்தில் இருந்த சிலுவையுடன் கூடிய 9 பவுன் ...
கோவை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன்ஆகியோர் நேற்று வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள தேவஸ்தான பள்ளிக்கூடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை லாரியில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.லாரியுடன் 517 மது பாட்டில்களும் , 150கிலோ ...
கோவை அருகே உள்ள பூலுப்பட்டி,பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுஇளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அதே நிறுவனத்தில் காந்திபுரம், லட்சுமணன் வீதியில் வசிக்கும் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் ( வயது 27 )என்பவரும் வேலை பார்த்து வந்தார் .கடந்து 20 23 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ...
கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55) இவர் போக்கியத்துக்குவீடு தேடிக் கொண்டிருந்தார் . ” ஓஎல்எக்ஸ் ” ஆப் மூலம் ஜெகத்சிங் என்ற ராஜசேகர் அவரிடம் தொடர்பு கொண்டார். வடவள்ளியில் போக்கியத்துக்கு வீடு இருப்பதாகவும்,ரூ 12 லட்சம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.அதை நம்பிய செல்வராஜ்,ராஜசேகரிடம் நேரடியாகவும் வங்கி மூலமாகவும் ...
கோவை சுந்தராபுரம் போலீசார் கணேசபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேக படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது எல்.ஐ.சி. காலனியில் வைத்து ஒருவரை மடக்கிப்பிடித்தனர். ...
கோவை காந்தி பார்க் ராமலிங்கம் காலனி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் விக்னேஷ் ( வயது29)இவருக்கும் இவரது உறவினரான தடாகம் ரோடு, ராயப்பபுரத்தைச் சேர்ந்த தீப் சொரூப் என்ற பிர்லு (வயது 35) என்பவருக்கும், குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் நேற்றுஅங்குள்ள, ராமலிங்கம் காலனி மைதானத்தில் ...
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மத்திய புலனாய்வுத்துறை ( சிபிஐ) அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் .பின்னர் அவர் நீங்கள் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் உங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். எனவே உங்கள் வங்கி கணக்கு ...













