கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாயில் ஆதித்யா வித்யா ஸ்ரம் குருகுலம் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த சந்தன மரம் வளர்ந்து வந்தது. இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து 4 அடி உயரத்துக்கு வெட்டி சென்று விட்டனர் . இது குறித்து ...

கோவை துடியலூர் , வடமதுரைஅருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையம், ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அபிராமி ( வயது 49) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து ...

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் .இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் ...

கோவை பீளமேடுஹட்கோ காலனி 4-வது வீதியில் 21 மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த இளம் பெண்ணின் முதுகில் கைகளால் தட்டி விட்டு சென்றார் .இது குறித்து அந்த இளம் பெண் தனது அண்ணனுக்கு போன் செய்தார். பீளமேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சாரதா மில் ரோடு காந்திஜி ரோடு சந்திப்பில் உள்ளபெட்டிக்கடை – மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா)மறைத்து வைத்து விற்பனை செய்ததாக போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (50 )தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பனூரைசேர்ந்த முருகானந்தம் ( ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பெத்தநாயக்கனூர் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெத்தநாயக்கனூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி (வயது 26) கோட்டூர் மலையாண்டிபட்டினம் ...

கோவை சூலூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பழகினார். பின்னர் அவரை ஆசை வார்த்தை காட்டி குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவரும் அங்கு சென்றார் .அப்போது அந்தப் பெண் உட்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு குடோனில் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ ...

கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (54). இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி யோகா மற்றும் ஓவிய பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் நேற்று 2 மாணவிகளிடம் ...

கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4 பவுன் தங்கசெயினை பறித்து விட்டு ...