கோவை மே 17கோவை கணபதி,ஜெம் நகரை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.இவர்அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.பகுதி நேர வேலையும் தேடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில்இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதிகுறுஞ்செய்தி வந்தது அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது அதை நம்பி ...
843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...
கோவை மே 17 கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று செல்வபுரம் ,செல்வ சிந்தாமணிகுளம், ஏரி மேடு, ஐ.யூ. டி .பி காலனி ,பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து ...
கோவை மே 17 கோவை பீளமேடு, வி.கே. ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் வரதராஜன் . இவரது மகன் சபரி (வயது 37) இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ,ஜாதக பொருத்தம் சரியில்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனமுடைந்த சபரி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேட்டியை மின்விசிறியில் கட்டி ...
கோவை மே 17கோவை குனியமுத்தூர் பி .கே . புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவரது மனைவி ஆஷிபா (வயது 42) இவர்களது மகன் சிகாபுதீன் (வயது 20) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை ...
கோவை மே 16 கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நேற்று மாலை புலியகுளம் கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகேரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 220 கிராம் கஞ்சாமற்றும் சிகரெட் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதை யடுத்து ...
கோவை மே 16 கோவை கவுண்டம்பாளையம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 55)இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளக் கிணறு பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் பால்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை மே 16 கோவை ஒண்டிப்புதூர், செந்தில் நகர், சிவலிங்கபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் ( வயது 48) இவர் கடந்த 11 -ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை மே 16 கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பொது இடத்தில் பழைய எலக்ட்ரிக் வயர்களை போட்டு இருவர் தீவைத்து எரித்து கொண்டிருந்தனர்.இதனால் அந்த பகுதி மாசுபட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை யடுத்து அவர்கள் இருவரையும் கைது ...
கோவை 16 கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொக்கனூர், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவரது மகன் அரவிந்த் (வயது 22) கடந்த மாதம் இவரின தந்தை செந்தில் குமார் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதிலிருந்து அரவிந்த் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் ...