நெல்லை: நெல்லை மாவட்டம் பல் பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், சுத்தமல்லி காவல்நிலைய போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் ...

வெளி நாடுகளில் இருந்து வாட்ஸ் அப் காலில் பேசி நட்பாக பழகி மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வெளிநாட்டு வாட்ஸ் அப் கால் மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 84,+62,+63,+212,+917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, ...

கோவை : அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 56) இவர் வெளிநாடு செல்வதற்கு ஆன்லைன் விளம்பரம் மூலம் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ( வயது 34 )என்பவரை அணுகினார்.இவர் கோவையில் வெளிநாடுகளுக்கு வேலை வாங்கித் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.வெளிநாட்டில் வேலை ...

கோவை மே 11 மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 49)கிருஷ்ணன் ( ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27) இவர் பொள்ளாச்சி பஜார் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு நகைகளை சரிபார்த்தனர். அப்போது 8 பவுன் நகைகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது .இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் ...

கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் காலி இடம் ஒன்றில் போதைப் பொருள் விற்பதாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டன. போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி காவல் துறையினர் சென்றனர். அப்போது அங்கு போதை பொருள் விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய வாலிபரை கைது செய்தனர். அப்போது ...

கோவை : திருச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் துரை ( வயது) 50 இவர் பழைய கார்களை வாங்கி உரிய முறையில் பழுது பார்த்து, புதுப்பித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் கார்களை பழுது நீக்க வெளி நபர்களிடம் வழங்குவது வழக்கம். அதன்படி வெங்கடேஷ் துரை 7 காரர்களை புதுப்பிக்க கோவை, சாய்பாபா காலனி ...

ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 22.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்: ரூபாய் 12,56,400/- பழங்கள் குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிப்பு – உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், ...

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 38) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் முத்துலட்சுமிக்குஅதே பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.இதைய டுத்து முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து மாணிக்கத்துடன் கோவை போத்தனூர் ...