பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் உடுமலை ரோட்டில் உள்ள கற்ப விநாயகர் கோவில் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது 2 பைக், ஒரு ஸ்கூட்டரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அவர்களிடம் 100 கிராம் கஞ்சா 330 மில்லிகிராம் உயர்ரக போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் ...
கோவை மாதம்பட்டி அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55 ) கூலி தொழிலாளி.பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் இவரது அண்ணன் ராகுல் இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். அங்கு செல்வராஜ் மது ...
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் ...
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை அடுத்த பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கலைவாணன். இவர் மீது திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெரம்பூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 6 பேர் அப்பகுதியில் கள்ளச்சாராய ...
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்துக் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பயணிகள் பேண்ட் ...
கோவில் திருவிழாவில் மோதல். வாலிபருக்கு கத்திக்குத்து… கோவை மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி விக்னேஷ் (வயது 27)இவர் நேற்று முன்தினம் காட்டூரில் உள்ள கங்குலின் மாரியம்மன் கோவில்திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம்|டாங்க் மேட்டை சேர்ந்த மனோஜ்என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ஜோதி விக்னேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரமஅடைந்த ...
கழுத்தை நெரித்து மூதாட்டி படுகொலை_நகை கொள்ளை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி தெய்வானை அம்மாள்( வயது 75) கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் மூதாட்டி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கை, தலை பகுதிகளில் வெட்டு ...
போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய கோவை போலீஸ்காரர் ஸ்ரீதரன் சஸ்பெண்ட்’.3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு. கோவை மே 14 கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் ( வயது 26 )பிரவீன் (வயது 29) பிரசாந்த் ( வயது 26) ...
கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.இது கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறது..கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த கோவிலில் 24 மணி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இந்த நிலையில் இன்று அதிகாலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார். ...













