கோவை ஜூன் 21.கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 395 கஞ்சா வழக்குகளில் 738.82 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.இவைகள் போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன், மற்றும்போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில்நீதிமன்ற உத்தரவின் ...
கோவை ஜூன் 20 கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள ” ஹீரா கார்டன் “பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பூங்காவில் இருந்து 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்த மதன் (வயது 31) குனியமுத்தூர் ...
கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ...
கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை ஜூன் 20 கோவை காட்டூர் ,பட்டேல் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்தது..இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் நிர்வாகி பிரியா சம்பவ இடத்துக்கு சென்று அந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 20 கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது54 )இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 15 -ம் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்ததும் கடையை மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ...
கோவை ஜூன் 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள ஆர் .எம் . நகர் ,டி கே டி மில் , குன்னாங்கல் பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்க தேசத்தினர் தங்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி அடையாள அட்டைகளை ...
கோவை ஜூன் 19 கோவை ஆர். எஸ். புரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேற்று சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த 7 கிலோ குட்கா, ரூ.3 லட்சத்து 65 ...
கோவை ஜூன் 19 கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கால தோப்பு பரம்பில்அஜ்மல் ( வயது 35 )இவர் நேற்று காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் டவுன் பஸ் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார் ...
கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னிப்பாளையம் சுமைதாங்கி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள பொங்கலூரைச் ...













