கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ...

கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் காந்திநகர்,பார்பர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 )பாக்கு வியாபாரி .இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.ரமேஷுக்கு பாக்குவியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துமனைவி சிலம்பு ...

கோவை ஜூன் 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் விக்னேஷ் ( வயது 22) இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிடம் நட்பு வைத்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் நேற்று ...

கோவை மே 22 கோவை சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (வயது 25) ராமநாதபுரத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே தெரிந்த ...

கோவை ஜூன் 22சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதை பொருள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது அதில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்அவரது பெயர் ...

கோவை மே 22 கோவை மாநகராட்சி கூட்டத்தில் கட்டடத்தின் பரப்பளவுக்கு ஏற்றபடி குடி நீர் கட்டணம் மாற்றியமைப்பது மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகையை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் குடிநீர் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மேற்கண்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ...

கோவை ஜூன் 23 கோவை துடியலூர் பக்கம் உள்ள கே. வடமதுரை, வி. எஸ். கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி சிவா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 31 )நேற்று இரவில் இவர் வி .எஸ் .கே . நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ...

கோவை ஜூன் 23 கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம்,காந்திநகர்,மருத கோனார் வீதியை சேர்ந்தவர் ஜேக்கப் ( வயது 34 )இவர் தடாகம் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் முன்பக்க கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...

கோவை மே 21 சிவகங்கை மாவட்டம், மானாமதுரைபகுதியை காளீஸ்வரன் ( வயது 48)இவர் கோவை பீளமெடு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று அதி காலையில்  தொட்டிப்பாளையத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார்.. அதை யாரோ திருடி சென்று விட்டனர். ...