கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம்,கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் பகுதியில் காவல் சோதனை சாவடிக்கு எதிரே நேற்று மதியம் 12.00 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி மற்றும் போலீஸ்காரர்கள் ஹரி,பாண்டிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்த்தில் ...
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் சுமார் 53 வயது பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை பாலத்துரையை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் குமார் (வயது30) என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,இவ்வழக்கின் விசாரணை 5 – வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ...
கோவை ஆர். எஸ். புரம், தடாகம் ரோட்டில் உள்ள ராயப்பா புரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். .புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டுவிளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, அண்ணாமலை நகர் 2வது விதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விக்னேஷ் சந்திரன் ( வயது 35 )இவர் கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குன்னூர் சென்றிருந்தார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று ...
கோவை மாவட்டம், கே.ஜி.சாவடிகாவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 12-07-2025 அன்று ஜெயன்(50) என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூ.30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தவழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த குட்டப்பன் மகன் மனீஷ் (32) வித்யாதரன் மகன் ...
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜா, அபுதாபி சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் கடத்தி வரப்படும் டிரோன்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் உயர்ரக கஞ்சா போன்ற பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். ...
2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி, வருமானத்திற்கு மீறிய வகையில் சுமார் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவருக்கு எதிராக வழக்கு பதிவு ...
கேரளாவின் பிரபலமான ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி, ஏற்கனவே ஒரு பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த நிலையில், தற்போது மேலும் இரு பெண்கள் நேரடியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் ...
கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் சுற்றி வந்தனர். அப்போது அங்கு கேரளாவுக்கு செல்லும் ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏறி போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு மூட்டை அனாதையாக கிடந்தது .உடனே போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். ...
கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் அசன் காதர் .இவரது மகன் சேக் முகமது ( வயது 26) முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் ஷேக் முகமது காயமடைந்தார்.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ...