கோவை சொக்கம்புதூர், ஜீவா பாதையை சேர்ந்தவர் சங்கர் (வயது 56) இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த “பல்சர் ” பைக்கை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சங்கர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகர் பாரதியார் சதுக்கத்தத்தை சேர்ந்த டேவிட் (வயது 30) பச்சாபாளையம் ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டை சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ...

கோவை சிங்காநல்லூர் ,நீலி கோணாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 73 ) சம்பவத்தன்று இவர் சூலூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு டவுன்பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் இவரது செயின் கொக்கி கழண்டு இருப்பதாக கூறி செயினை கழட்டி பர்சுக்குள் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது .அதில் இறங்கிய பயணிகளை விமான நிலைய ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு “இமெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இது தொடர்பாக கோவை மாநகர ...

கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று துடியலூர், ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்குதடை செய்யப்பட்ட சாணி பவுடர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ஜெய்னாதீன் (வயது 50) ...

கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் ...

கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் ...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கம் உள்ள சிங்கம்புணரி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பு. அவரது மகன் சூர்யா ( வயது 22 ) இவர் சூலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு தங்கியுள்ளார். இவருக்கும் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் திருவாரூரைச் சேர்ந்த குகன்ராஜ் ...

கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600 ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம் ...