கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர.இவர்களை குடும்பத்தினர் – உறவினர் பார்ப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுகிறார்கள். இந்த நிலையில் மதுரை ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்பவர் தனது தம்பி பாலா என்ற மதுரை பாலாவை பார்ப்பதற்கு நேற்று மத்திய சிறைக்கு வந்தார். அப்போது சிறை வளாகத்தில் ...
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்தவர் பாபு எட்வர்ட் விக்டர். இவரது மகன் பிளக்ஸ் மேத்யூ (வயது 22) இவர் நேற்று முன்தினம் இரவில் சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் இல்லை ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 28) இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வடவள்ளியை சேர்ந்த கமலக்கண்ணன் ( வயது 30 ) உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கையெழுத்து போட ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்தாராம். சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் ...
போபால்: வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பிரபாகரன் (வயது 45) இவருக்கு மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் ,மிருதுலா கார்டன் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தலா 3 சென்ட் வீதம் 5 வீட்டுமனைகளாக பிரித்து அதற்கு அங்கீகாரம் பெற ஊராட்சி ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் செந்தில்குமார் ( வயது 42) இவருக்கு சொந்தமான ஒரு வீடு காளப்பட்டி ரோடு டெக்ஸ் பார்க்கில் உள்ளது. பூட்டி கிடந்த அந்த வீட்டில் யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...
கோவை கவுண்டம்பாளையம் பி. அண்ட்.டி . காலணியில் பண்ணாரி அம்மன் மணல் சப்ளையர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் 2023 ஆம் ஆண்டு முதல் 20 25- ஆம் ஆண்டு வரை ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் வருடாந்திர கணக்கு தணிக்கை செய்த ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணா (வயது 23) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரூபா (வயது 22 ) இவர்களுக்கு மெஹில் (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குணா தனது நண்பரான அறிவொளி நகரை சேர்ந்த ...













