கோவை மாவட்டம்மற்றும் கோவை மாநகரம் முழுவதும் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை சூதாட்டம், சீட்டு விளையாட்டுஆகியவற்றை தடுக்கபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்ஆகியோர்உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தனிப்படையினர் நேற்று மாவட்டம்,மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை மற்றும் சீட்டாட்டம் நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்கணித்தனர். இந்த ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

கோவில் பீளமேடு, தண்ணீர் பந்தல், ராமசாமி நகரைமனோகரன். இவரது மனைவி ரேவதிபாய் (வயது 70) ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டுக்குள் ஒரு ஆசாமி நுழைந்தான்.அவன் ரேவதிபாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது அந்த ஆசாமி பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று ...

மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நடூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 72 )இவர் நேற்று அங்குள்ள கோழிக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மாணிக்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர் ரோட்டை சேர்ந்தவர் மோகன், இவரது மனைவி இந்திரா ( வயது 29) குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்திரா நேற்று அங்குள்ளஒரு தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,உமா நாத் காலனியை சேர்ந்தவர்சக்திவேல்.இவரது மகன் அரவிந்த் குமார் ( வயது 26 )இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் அவரது மனைவி பெற்றோர்கள் வீட்டில் உள்ளார் .இந்த நிலையில் அரவிந்த் குமார் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகாட்டி பாலியல் பாலதாரம் செய்தாராம். ...

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து நேற்று மாட்டுப்பொங்கல்- மற்றும் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக கோவை மாநகரில் உள்ள கோழி மற்றும் மட்டன் இறைச்சி கடைகள் ...

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் அருள்மிகு ‘சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் பூஜை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் ...

கோவை சூலூர் சிந்தாமணி புதூர்அருகே உள்ள செல்வராஜபுரம், ராமையா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது ...

கும்மிடிப்பூண்டி பிரித்திவி நகரை சேர்ந்தவர் மேகநாதன் வயது 46. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் பயணித்தார் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் வேலை செய்து வருகிறார் ரயில் கும்மிடிப்பூண்டி அருகே வரும்போது இரு கொள்ளைக்கார இளைஞர்கள் மொபைல் போனையும் மடிக்கணினியும் கேட்டு மிரட்டினார்கள் அவர் தர மறுக்கவே நெற்றியிலும் கைகளிலும் கொலைகார நபர்கள் ...