கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 51 )இவர் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை தனது வீட்டின் அருகே உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று கடித்தது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து. இதனால் நாய் ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம், திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 62) இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி பாண்டியன் ( வயது 58) டெய்லர் .இவர் தனது தாயார் விஜயாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது தாயாரை பார்ப்பதற்கு ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் சின்னமத்தம்பாளையம் – கண்ணார்பாளையம் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54) அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 ...

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 40) வடவள்ளியை சேர்ந்தவர் சுஜாதா ( வயது 44) இவர்கள் இருவரும் வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பஸ் அசூர வேகத்தில் வந்தது. இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் (வயது 21) கண்டக்டர் ஜீவா (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் . ...

கோவை தெற்கு உக்கடம், லாரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி ( வயது 31) இவர் உக்கடம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார் .திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் பாட்ஷா ( வயது 36) இவர் கடந்த 31- 10 – 2015 அன்று காலை 11 மணிக்கு தனது இறைச்சிக் கடையை ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று இரவு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...

கோவை செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகமணி. ( வயது 65)நேற்று இவர் அங்கு ள்ள அண்ணா சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 12 வயது சிறுவன் வேகமாக ஒட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...