கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? ...

கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு மலுமிச்சம்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இதன் ...

கோவை கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கோபிநாத் .டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக கார் ஓட்ட சென்று விட்டு 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அவரது மனைவி பிரியதர்ஷினி நடத்தையில் கோபிநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரில் சிங்காநல்லூர்சார் – பதிவாளர் (சப்-ரிஜிஸ்ட்ரார்) அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. எனவே போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்த முடிவு ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ஆயிரம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்யாணப் பந்தல் எஸ்டேட் பகுதியில் மானை வேட்டையாடிய குற்றத்திற்காக கணேஷ் வயது 36 என்பவர் கைது செய்யப்பட்டார் . அவர் வேட்டையாடி உயிரிழந்த மானை கைப்பற்றி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினரின் அதிரடி ...

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமானுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். காவல்துறையினரின் ...

கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டையம்பாளையம் ஊராட்சி .இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த விக்ரம் ராஜ் தனது மாமியார் தங்கம்மாள், தன்னுடைய மனைவி கஸ்தூரி ஆகியோருக்கு சொந்தமான அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவான 4 சென்ட் மற்றும் 2 சென்ட் நிலங்களை வரன்முறைப்படுத்த அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு இதற்கான விண்ணப்பத்தை ...

கோவை உக்கடம் ,புல்லுக்காடு பகுதயை சேர்ந்தவர் சாந்தி ( வயது 55 )ஜி. எம். நகரில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்கறி வாங்க கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர் காய்கறி வாங்கிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார் .உக்கடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ...

கோவை,வடவள்ளி,மருதமலை மெயின் ரோட்டில் நேற்று இரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். சாலையில் அங்கும் இங்கும் ஒட்டியபடி 12 கார்களை உரசி சேதபடுத்தினர். இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். ...