கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோ நேற்று மாலையில் நீலி கோணாம்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் 1,100 கிராம் கஞ்சா, நீளமான வீச்சு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை, பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவரது கடையறையில் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை நைசாக திருடிக் கொண்டு ...
கோவை புதூர் வி.பிளாக், நாகப் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் இளங்கோ (வயது64) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 13 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது,குட் கா விற்ற பணம் ரூ. 17,900 ...
கோவை காந்திபுரம், லஜபதிராய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1569) அருகே ஒரு பெட்டி கடையில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து 24 மணி நேரம் விற்பனை செய்வதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்தப் பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ...
இலங்கையை சேர்ந்தவர் லவசாந்தன் (வயது 36) இலங்கை அகதி .இவர் சென்னை உத்தண்டி பகுதியில் தங்கியிருந்தார். இவர் கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீடு எண்ணைபதிவு செய்யும் பகுதியில் சிறிய கேமராவை வைத்து மோசடியில் ஈடுபட்டார். அதாவது ஏடிஎம் கார்டை சொருகி பணம் எடுக்கும் போது ரகசிய குறியீட்டு எண்ணை கேமரா பதிவு செய்யும். ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும் சென்று வருகின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
சென்னை: சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர். இந்நிலையில் இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை ...
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில் அவர் மக்களின் குறைகளை கேட்டு அது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ...
பெங்களூரு: போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 52 வயது பெண் ஒருவர் கோரிக்ைக விடுத்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்த போது எனது கட்சிக்காரருக்கு 48 வயது. சிறுவனுக்கு 14 வயது. சிறுவனுக்கும் உடலுறவு குறித்த புரிதல் இருந்துள்ளது என்று வாதாடினார். ஆனால் ...
கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், கோ- ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 25) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ஆறுமு கவுண்டர் என்பவர் தோட்டத்தில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தூங்க சென்று விட்டார். அப்போது பண்ணையில் இருந்த 33 பன்றி குட்டிகளை ...