கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் பால வெங்கடேஷ் ( வயது 50 )நகை வியாபாரி. இவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பணம் – கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பால வெங்கடேஷ் மீது முத்துக்குமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பால வெங்கடேஷ் ...
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர் அரசு பஸ்சில் (1 சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பஸ்சினுள் மயங்கி விழுந்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த பயணியை நடுவழியில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்து விட்டு பஸ் புறப்பட்டு சென்றது . இதுகுறித்து ...
திண்டுக்கல் மாவட்டம் ,பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் புரோனா ( வயது 19) இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அருகில் உள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ...
மேற்கு வங்காளம் , பீகார், அசாம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் கோவையில் போலீசார் அசாம் மாநிலத்தில் ...
கோவை ஆர் .எஸ் . புரம், சுக்கரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55) ஆர் .எஸ் .புரம் போலீசார் இவரிடமிருந்து 3 கிலோ 4 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட் கா) கைப்பற்றினார்கள்.இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ...
கோவை சிவானந்தா காலனி ,டாடாபாத் முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவ ஒரு மகன் லோகேஸ்வரன் (வயது 23 )இவர் ஆட்டோவில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார் . நேற்று இவர் அங்குள்ள ராஜு நாயுடு வீதியில் பனியன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் தனக்கு மாதம் மாதம் ...
குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெளி மாவட்டங்களுக்கு ...
கோவையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சோமையம்பாளையம் ...
கோவைஅருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் ஒரு காலி இடத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. சிறப்பு – சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக ...
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ( ஆர்.பி.எப்) அதிகாரிகள் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் ரயில் தண்டவாளத்தில் பொருத்தக்கூடிய 10 இரும்பு கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...













