கோவை கணபதியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் ( வயது 57) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதற்கு அவர் தற்போது வரை ரூ1 கோடி 50 லட்சம் வட்டியாக ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை அன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்தார். அந்த மாணவி வீட்டில் ...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (வயது20) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபிலாஸ் தண்டி மகன் சுதன் தண்டி(வயது25) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முதலாவது ...
கோவை சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் பஸ் நிலையம் முன்புறமுள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைசேர்ந்த தீபன் (வயது 25) கைது ...
கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி கவுண்டர் லே – அவுட்டை சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) அங்கு பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த 88 ஆயிரத்து 679 ரூபாயை காணவில்லை. யாரோ பக்கவாட்டில் ...
கோவை இடிகரைபக்கம் உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 48). கோவை எருக்கம்பெனி பிரபு நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40. ) இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சண்முகமும், பிரகாஷ்சும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கடந்த 18.1.2022 – இல் பிரகாஷை அவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். ...
கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 30) இவர் ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. அதேபோல ரத்தினபுரி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்றதாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் ( வயது 27 )என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .அவர்கள் ...
கோவை அம்மன் குளம் ,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 23) இவர் பணம் – கொடுக்கல் வாங்க தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் யாசினி, அப்ரின், ஆகியோர் மீது இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 திருநங்கைகளும் சேர்ந்து ஜெகநாதனை அடித்து உதைத்தார்களாம். ...
மதுரை முனி சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது பிர் தவ்ஸ் ராஜா (வயது 29 )இவர் கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் பழைய காகிதங்களை சேர்த்து அதை விற்று மது குடித்து வந்தார். பிர் தவ்ஸ் ராஜாவுக்கும், 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது சிறுவனும் அவரும் ...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ள முத்து கவுண்டன் புதுரை சேர்ந்தவர் முருகேசன். சலவை தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை சேர்ந்த முத்து செல்வம் மகன் அரவிந்த் என்ற அரவிந்த் குமார் மீது ...













