கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் ...
கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில ...
கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த ...
டாக்கா: ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்’ என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் ...
திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். ...
அழைப்புகளின் போது இணையத்தை ஆன் செய்து வைப்பது குறித்து இந்திய அரசு எச்சரிக்கை. மைக்ரோஃபோன் அனுமதிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் மற்றும் புதிய டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு அமைப்பு பற்றிய தகவல். இந்தியாவில் பல மொபைல் பயனர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு புதிய எச்சரிக்கையை இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் ...
கோவைஜூன் 12 கோவை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில்இரும்பு கம்பியில் கேபிள் வயரை கட்டி ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைஅந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 12 கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் நீலாவதி ( வயது 66) இவர் கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு , மகேஷ் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை முடிந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக அவினாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தத்தில் ...
கோவை ஜூன் 12கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது பெயிண்டருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த சிறுமி 10-ம் வகுப்பு ...
கோவை ஜூன் 12கோவைசெல்வபுரம் தெற்குஹவுசிங் யூனிட் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 47) இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள நீராவி சுத்தம் செய்யும அறை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம்இருந்த ...