கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி சிறை துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் நேற்று அங்குள்ள டவர் பிளாக், 3-வது நுழைவாயில் அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் ...
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் ,சங்கரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி . இவரது மகன் கருணாகரன் ( வயது 27 )இவர் தென்னம்பாளையத்தில் கடந்த 6 மாதமாக சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகில் 15 பேர் சேர்ந்து பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியை ஒட்டி உள்ள ஒரு தோட்டத்தின் பின்புறம் வனத்துறையால் தோண்டப்பட்ட அகழிக்குள் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ...
கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற ...
கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 51 )இவர் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை தனது வீட்டின் அருகே உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று கடித்தது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து. இதனால் நாய் ...
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம், திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 62) இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி பாண்டியன் ( வயது 58) டெய்லர் .இவர் தனது தாயார் விஜயாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது தாயாரை பார்ப்பதற்கு ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் சின்னமத்தம்பாளையம் – கண்ணார்பாளையம் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா ...
கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54) அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 40) வடவள்ளியை சேர்ந்தவர் சுஜாதா ( வயது 44) இவர்கள் இருவரும் வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ...












