சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அங்கு தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 126 கிலோ குட்கா, ஒரு பைக், ஒரு கார், ...
கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் முனியன். அவரது மகன் மகேந்திரன் .சமையல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை முன் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் மகேந்திரனிடம் காந்திபுரத்துக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டனர். பின்னர் திடீரென்று கத்தியை ...
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கரநாராயணன் ( வயது 75 ) இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தில் கடந்த 1995 – ஆம் ஆண்டு ஏப்ரல் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அசாருதீன் ( வயது 34 )இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கும் மாரியம்மாள் (வயது 32) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது .இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள். மேலும் அவர்களுக்கு மது ...
சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருபவர் தினேஷ் ராஜன் காலி மனை ஒன்றை வாங்க நினைத்து புழல் காவல்துறை குடியிருப்பில் குடியிருந்த போது சகிலா என்கிற பானு கணவன் பெயர் இஸ்மாயில் என்பவன் அவனது குழந்தைகள் சோபியா ஆயிஷா மற்றும் வசந்தகுமார் தகப்பனார் பெயர் பாஸ்கரன் என்பவர்கள் அறிமுகமானார்கள் அவர்களிடம் காலி மனை பற்றி ...
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மனைவியும் , குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் அவர் குனியமுத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து தங்கினார் .இந்த நிலையில் ...
தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தமிழக ரயில்வே போலீசில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் அழைத்து தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் . தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் காட்பாடியில் இருந்து சேலம் செல்லும் தன் பாத் ரயிலை ...
கோவையை அடுத்த வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70) ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. திருமணம் ஆகாதவர். இந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் .வீட்டை சுற்றிலும் அவரின் உறவினர்கள் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் விஜயலட்சுமி ...
கோவை மாவட்டம் முழுவதிலும் சட்டத்துக்கு புறம்பாக விற்க்கப்படும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர். அதேபோல வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆலோசனைக்கு இணங்க உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ...