செங்குன்றம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு செங்குன்றம் அடுத்த எம் என் நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஹ சர் வேன் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தினர். அதில் 32 ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சாத்தனூர் பகுதியில் உள்ள ஓலையூரை சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 34 இவர் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் ரோந்து பணியில் இரவு ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் காவிரி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் உள்ள மஜீத் வீதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ( வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் பூக்கடை மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகம்மது அனான்ஸ் .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டு பூக்கடையில் இருந்தார். சையது ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோமைய கவுண்டன்பட்டி, கருமாரிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 28 ) இவர் சட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு கோவையில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று இவர் பீளமேடு உடையாம்பாளையம் அம்மன் கோவில் வீதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ...

கோவை உக்கடம்,பழைய மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் முபாரக். அலி அவரது மகன் நஸ்ரின் (வயது 23 ) இவருக்கும் கரும்புக்கடை, சாரமேடு, திப்பு நகரை சேர்ந்த ஹர்ஷத் அகமது (வயது 26) என்பவருக்கும் 2 – 5 – 20 23 அன்று திருமணம் நடந்தது..திருமணத்தின் போது நஸ்ரின் வீட்டில் 10 பவுன் நகை வரதட்சணையாக ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண் . இவர் நேற்று கூறியதாவது:- ஆன்லைன் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் (ஜூன்) மோசடி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 570 புகார் மனுக்கள் பெறப்பட்டன . ...

சென்னை: சமீப காலமாக தமிழக ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் மாத்திரைகள் கஞ்சா குட்கா போதை ஊசிகள் அடியோடு ஒழித்திட 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றனர் . சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ...

கோவை :கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நவாஸ் ( வயது 43 )இவர் தனது உறவினர்களுடன் 2 காரில் கோவை வந்தார் .பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் கார்களை நிறுத்தி விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 கார்களையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .அவற்றின் ...

கோவை ஆலாந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 800 மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த ...

கோவை பீளமேட்டில்,உள்ள வணிக வளாக ரோட்டில் தனியாருக்கு சொந்தமான “சியோன் பிளாசா ” பார் உள்ளது . இங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட ...