கோவை ராமநாதபுரம் ,சுப்பையா லே-அவுட்டை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் லோகேஷ் (வயது 24) இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-4 -20 24 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் புதிதாக தொடங்கியுள்ள பங்கு சந்தை வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் ...

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவின் போது பிரேம்குமார் என்பவருக்கும் உதயகுமார் பாரிவேந்தன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரேம்குமாரின் தந்தை ராஜாராம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதயநிதி பாரி வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன் காரணமாக இரு ...

கோவை : கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 28) தொழில் அதிபர். இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காரில் பெங்களூரு சென்று விட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவை அருகே எல். அண்டு .டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது காரில் வந்த ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4-ந் தேதி தனது தந்தை மாதவனுடன் அங்குள்ள பேக்கிரிக்கு சென்றார். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து தாயார் வள்ளி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணவில்லை வழக்கு பதிவு செய்து ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சொக்கநாச்சி (வயது 24 )நேற்று முன்தினம் முருகானந்தம் வேலைக்கு சென்று விட்டார் .சொக்கநாச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரது வீட்டுக்குள் புகுந்தது..கத்தியை காட்டி ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று பி.என்.புதூர் மடத்தூர் பகுதியில் உள்ள ஒருகாலி மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஜீப்பில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பும், கஞ்சாவும் பறிமுதல் ...

கோவை செட்டிபாளையம் பிரிவு, மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40)பேக்கரியில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனது நண்பர் லோகநாதன் மூலம் வெள்ளலூர் என்.ஜி.ஆர். சாந்தி (வயது 39) என்ற பெண் அறிமுகமானார் .தனக்கு அரசியல் வட்டாரத்திலும், மாநகராட்சியிலும் உயர் அதிகாரிகள் தெரியும்..அவர்கள் மூலமாக பெரியசாமியின் மகளுக்கு கோவை மாநகராட்சியில் அலுவலக ...

கோவை கரும்புக்கடை,ஆசாத் நகர் எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் ஜெய்லாபுதீன் ( வயது 55) மர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த கே. எம் . லிபு ( வயது 45 )என்பவர் அறிமுகமானார்..அவர் அவருக்கு தெரிந்த குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரை ஜெயிலிலா புதினுக்குஅறிமுகம் செய்து ...

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில்இவரை செல்வபுரம் போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து ...

ஆவடி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒரு வீட்டு மனை யை போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்பனை செய்த கேடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது .இது பற்றிய விபரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் பொதுமக்களின் குறை கேட்கும் முகாமில் கமிஷனர் கி. சங்கரை சந்தித்த சென்னை கோடம்பாக்கம் பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த ...