கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று வெள்ளலூர் எல்.ஜி. நகர் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்ததாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ,கிருஷ்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47 )என்பவரைகைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் இருந்து ஒரு ...

கோவை குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 49) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சகிலா (வயது 40) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர் . அன்சர் அலி ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் சகிலா தனது ...

கோவை ஆர்.எஸ். புரம், பொன்னைய ராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) நகை பட்டறை அதிபர் . இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணு வாசன் ( வயது 22 ) நகை பட்டறை தொழிலாளி. கடந்த 17ஆம் தேதி இரவு செந்தில்குமார் விஷ்ணுவாசன் ஆகியோர் காரில் வெளியே சென்றனர். பின்னர் இருவரும் ...

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆவடி முத்தா புதுப்பேட்டையில் நகை கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர் .இந்த சம்பவம் தொடர்பாக முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 1.தினேஷ்குமார்2. செட்னா ராம் 3.அசோக்4. சுரேஷ்5. பஜன்லால் ஆகியோரிடம் இருந்து ஒரு ...

கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒருவர் தெரு நாயை பிடித்து சித்ரவதை செய்து கொண்டிருந்தாராம். இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவைசேர்ந்த பாலகிருஷ்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.வீடியோ பதிவு ஆதரா ரத்தின்படி அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் அருண் என்பவர் மீது வழக்கு ...

கோவை சுண்டப்பாளையம், வீரமாஸ்தி கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது65 ) நேற்று இவர் கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்க அரசு டவுன் பஸ்சில் டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். லாலா கார்னர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 ...

கோவை வேடப்பட்டி அருகே உள்ள நம்பியழகன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் ( வயது 34 )டிரைவர். இவருக்கும் ஆர். எஸ். புரம் ,தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் ( வயது 60 )என்பவரின் மகளுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ...

கோவை குறிச்சிசுன்னத் ஜமாத் மசூதி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் சஜித் அலி ( வயது 24)இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 19ஆம் தேதி இவர் குறிச்சி என். பி. இட்டேரி முதல் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் உள்ள ரோட்டில் காங்கேயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டினாராம். இதுகுறித்து சுண்ணாம்பு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம்,பால விநாயகர் நகரை சேர்ந்தவர் மருத முத்து (வயது 41) கூலி தொழிலாளி .இவரது அண்ணி நேற்று அங்குள்ள பொதுக்கழிப் பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து இந்த கழிப்பீடத்தை யாரும் உபயோகபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.இதில் கோபம் அடைந்த சித்ரா அங்கிருந்து சென்று விட்டார்.இதைத்தொடர்ந்து மருதமுத்து வீட்டில் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் 1:30 மணி அளவில் இ-மெயில் ( மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே விமான நிலை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். ...