கோவை பெரியநாயக்கன்பாளையம் ,பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 11 வயது சிறுமி , 10 வயது சிறுமி. இவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது பிரஸ் காலனி, அண்ணா நகரை சேர்ந்த சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 62 )என்பவர்ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து ...
கோவை மாவட்டம், அன்னூர் தர்மர்கோவில் அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா,சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக ...
கோவை காட்டூர்காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11-வது வீதியில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவில் இருந்து லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது – இது தொடர்பாக ரத்தினபுரி, திருவள்ளூர் விதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆபிரகாம் லிங்கன் (வயது 56) கைது ...
பூந்தமல்லி : ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்கள் அடியோடு ஒழித்துக் கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிரடி போலீஸ் படையினர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் நேரடி மேற்பார்வையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது tn02 bt0384 ...
கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75) ஒரு வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் . இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள சிபிஐ அதிகாரி வினய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் .பெடக்ஸ் கூரியர் நிறுவனத்திலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் ,அதில் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அந்தோனி (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை ...
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க முழு அமைதியை நிலை நாட்டி பொதுமக்கள் சந்தோசமாக அமைதியாக நடமாடிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இம்மாதம் ஆகஸ்ட் 2024 மட்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொலை ...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சத்தியநாராயணன் (37) இவரை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மொட்டை கார்த்தி (வயது 39) என்பவரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது அடி -தடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கீரணத்தம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40) ...
கோவை : புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 26 ) இவர் கே. என். புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் காளப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து ...













