கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண் . இவர் நேற்று கூறியதாவது:- ஆன்லைன் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் (ஜூன்) மோசடி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 570 புகார் மனுக்கள் பெறப்பட்டன . ...

சென்னை: சமீப காலமாக தமிழக ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் மாத்திரைகள் கஞ்சா குட்கா போதை ஊசிகள் அடியோடு ஒழித்திட 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றனர் . சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ...

கோவை :கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நவாஸ் ( வயது 43 )இவர் தனது உறவினர்களுடன் 2 காரில் கோவை வந்தார் .பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் கார்களை நிறுத்தி விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 கார்களையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .அவற்றின் ...

கோவை ஆலாந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 800 மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த ...

கோவை பீளமேட்டில்,உள்ள வணிக வளாக ரோட்டில் தனியாருக்கு சொந்தமான “சியோன் பிளாசா ” பார் உள்ளது . இங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட ...

கோவை ஜூன் 30 தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதன்படி வட மாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஒரு ரெயிலில் ...

தாம்பரம் : தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் அவர்களை சந்தித்த சுரேஷ்குமார் வயது 52. அப்பா பெயர் முத்துப்பிள்ளை செந்தில் முருகன் நகர் இரும்புலியூர் சென்னை 44720754055 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் டெலிகாம் ரே குலாரிட்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ( ட்றாய் ) பேசுவதாக கூறி நான் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் ...

திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார டவர் மேல் ஏரி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர். திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் ...

கோவை சரணம் பட்டி பக்கம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் எஸ். என். எஸ். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகள், விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் ...