கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் கரையாம் பாளையம் – வெள்ளானைப்பட்டி ரோட்டில் உள்ள மயிலம்பட்டி பிரிவில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியா வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 438 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும் பறிமுதல் ...
கோவை சுந்தராபுரம் பகுதியில் வசிப்பவர் பிரபாகரன்(வயது 32) ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்.. இவர் 5 – ந் தேதி காலை அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்,செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் அவரது வாகனத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அறிந்த பிரபாகரனின் மனைவி சண்முகப்பிரியா சம்பவ இடம் ...
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகேசென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் கஞ்சாவை விற்பனைக்காககடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆட்டோவும் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பொள்ளாச்சி ,கோட்டூர் ரோடு நேரு நகரைச் சேர்ந்த ...
கோவைஜூலை 6 மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள டி . ஏ.எஸ் நகரில். ஒரு பெட்டி கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 600 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி ...
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமழிசை பிரயாம் பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது 30 தகப்பனார் பெயர் டில்லி பாபு வெட்டியான் தொழிலை செய்து வரும் இவர் இறுதி சடங்கிற்கான இறந்த ஒரு நபருக்கான மலர் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார் மாலை 4:30 மணியளவில் திருமழிசை மயானத்தில் குழி தோண்டி கொண்டிருக்கும்போது தொழில் ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சரவணன் (வயது 28 ) புத்தக விநியோகஸ்தர். இவர் நேற்று தனது பைக்கில் வடவள்ளி – சிறுவாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது காரில்பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்தது. பின்னர் அவரிடம் கத்தியை காட்டி ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா .இவரது மகன் பிரபாகரன் (வயது 32) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செட்டிப்பாளையம் – சித்தூர் ...
கோவை மின்சார வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன் (வயது 46). இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது எனது மனைவி ராஜலட்சுமி (43) கடந்த 8.1.2018-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே ...
திருச்சி மாவட்டம் லால்குடி டால்மியாவை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன். தமிழரசன் மீது கொலை கொள்ளை வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடிக்கு நவீன் குமார் மற்றும் கலைப்புலி ராஜா பக்கபலமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் கலைப்புலி ராஜாவுக்கும் நவீன் குமாருக்கும் இடையே ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்துவிட்டார்.இவரது மனைவி குணசுந்தரி ( வயது 54) இவர்தன் மகளுடன் வசித்து வருகிறார். கோவை அருளாச்சலா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரதுமகன் ராஜசேகர். போட்டோகிராபர். இவர்சில நாட்களுக்கு முன்பு குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானார். அவர் தனக்கு சரவணம்பட்டி யில் சொந்த வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை போக்கியத்துக்கு ...