திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவரை திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை, சக்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீரமணி மகன் தினேஷ் குமார் ( வயது 23 ) என்பவர் சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டு சுந்தராபுரம் , மாச்சம் பாளையம் ,அம்மணி அம்மாள் காலனியில் வசித்து வந்தார். இதுகுறித்து மதுக்கரையில் ...

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஆனந்த விநாயகர் கோவில் தெருவில் திருக் காளிமேடு பகுதியில் ராதாகிருஷ்ணனின் மகன் சரவணன் என்கிற பாஸ்ட் ஃபுட் சரவணன் வயது 43 இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கள் என ஏராளமாக நிலுவையில் உள்ளன பயங்கர ரவுடி என பெயர் பெற்ற இவன் பலமுறை எச்சரித்தும் ...

சென்னை : தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில ...

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒரு வரி டம் சிறப்புசப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை ...

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒருவரி டம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பழைய தபால் நிலையம் அருகே கனரா வங்கி ஏடிஎம் மையம் உள்ளது.நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்த யுபிஎஸ் பேட்டரிகளை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.அவரை கையும் களமாக பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பாளையம்,செங்காடு ...

கோவை வடவள்ளி அருகே “டெல்லி பப்ளிக் ஸ்கூல் ” என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளியில் 800 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக (லைபரரி)பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் ( வயது 30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கனகமணி (வயது 58) இவர் கடந்த 3 -7- 20 22 அன்று பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி சில்மிஷம் செய்தாராம். இவரை பொள்ளாச்சி அனைத்து பெண்கள் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் மீது கோவை  ...

கோவை கணபதியைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 50) இவர் தமிழ்நாடு காவல்துறையில் 1997 – ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார்.சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் 2010 -ம் ஆண்டில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இவர் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பேரூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு குட்கா ...

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவன் முருகேசன். இவர் நேற்று பெரிய கடை வீதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு அமைதிக்கு ஏற்படும் வகையில் பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை கண்டித்தார்.அவர்கள் இருவரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் ...