கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், நஞ்சுண்டாபுரம், 62 வது வார்டு, பிரதான சாலையில் பொது இடத்தில், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், காரில் வந்து, கழிவு குப்பைகளை விதிமீறி வீசி சென்றவர்களை, காரை மடக்கி பிடித்த மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் டி.ஜெகநாதன், உதவியாளருடன் சென்று குப்பை கழிவுகளை காரில் வந்து கொட்டி ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு,காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோத்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர். அதில்458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இதை ...

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் பல இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனங்கள் ஒட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் முக்கிய பகுதியான அவினாசி ...

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நரசிபுரம் ஊராட்சி, வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் ஜக்கி வாசு தேவ் பல ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய யோகா மையம் நடத்தி வருகிறார். இந்த ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம், யோகா, தியானம், போன்றவை கற்பிக்கபடுகின்றனர்.  இது தவிர ஈஷா சுற்றியுள்ள கிராமபுற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்ஷா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வா என்ற செல்வராஜ். ( வயது 45)தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2022- ம் ஆண்டு அவருடன் வேலை பார்த்த மகாலிங்கம் (வயது 30) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து மகாலிங்கத்தை அங்கு ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 39 ) இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊர் – நம்ம பள்ளி என்ற திட்டத்தில் அறிவியல் செய்முறை வகுப்பு எடுத்து வந்தார். சம்பவத்தன்று 7-ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பாடம் ...

திருச்சி : சமீப காலமாக தமிழகத்தில் போலி மது பாட்டில்களை அடியோடு ஒழித்துக் கட்ட அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன் பலனாக மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2018 போலி மது பாட்டில்களை கண்டுபிடித்தனர். அது பற்றிய முழு விவரம் வருமாறு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னமத்தம் பாளையம்,பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29 )சிவில் இன்ஜினியர்..இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை பார்க்க சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ,இவரது மனைவி சுஜாதா ( வயது 54 )இவரது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க கம்மல்கள் திருட்டு போனது .இது குறித்து சுஜாதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தன ...

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர நேற்று உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லறை ...