திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி நெருவை சேர்ந்தவர் பொன்னையா இவரது மகள் முனியப்பன்(50) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடத்த மாதம் வாங்கியுள்ளார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ...
கோவை போத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள ஜாம் – ஜாம் நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் ( வயது 46) உலர் பழவியாபாரி .இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் ...
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமூர்த்தி ( ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் சஞ்சீவ் (வயது 18) மெக்கானிக். இவருக்கும் காரமடையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது .இது நாளடைவில் காதலாக மாறியது . இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமியை திருமணம் ...
திருச்சி பீம நகர் தேவர் புது தெருவை சேர்ந்த ராவுத்தர் முகம்மது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). இவர்களுக்கு, தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராவுத்தர் முகமது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. ...
காஞ்சிபுரம் திருக் காளிமேடு பகுதியில் முத்து துசாமியின் மனைவி ஈஸ்வரி வயது 50 .இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் குட்கா விற்பனையும் செய்து வருகிறார். கடைக்கு வரும் நபர் கள் ஈஸ்வரியிடம் குட்கா என கேட்காமல் காட்கு என சந்தேக வார்த்தையில் கேட்பார்கள். மப்டியில் வந்திருந்த போலீஸ்காரர் அது என்னடா காட்கு புதுசா இருக்கிறது என ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காடம்பாடி, ஏரோ நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43 )இவர் கோவை நஞ்சுண்டாபுரம் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர் தபால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ...
கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று அதே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் மணிமாறன், முதன் நிலை போலீஸ்காரர் பூபாலன் ஆகியோருடன் தடாகம் ரோடு கோவில் மேடு -நால் ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார் . அப்போது அந்த ...
கோவை சிங்கநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) தங்கவேல் ( 42 )சிட்கோ ...
கோவை குனியமுத்தூர்,திருமறை நகரை சேர்ந்தவர் ரஷீத் இவரது மகள் சிப்ரின் (வயது 21) அங்குள்ள கல்லூரியில் எம். ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படித்து வரும் நாகர்கோவில் வைத்தியர் விளையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தாராம்..ஸ்ரீ தர்ஷனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பேசுவதை ...